Context verses 1-corinthians 4:15
1 Corinthians 4:1

இப்படியாக, எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரரென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன்.

קַ֔יִן
1 Corinthians 4:5

ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள், இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.

לְקַ֙יִן֙
1 Corinthians 4:9

எங்களுக்குத் தோன்றுகிறபடி தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணினார்; நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்.

קַ֔יִן
1 Corinthians 4:21

உங்களுக்கு என்னவேண்டும்? நான் பிரம்போடு உங்களிடத்தில் வரவேண்டுமோ? அல்லது அன்போடும் சாந்தமுள்ள ஆவியோடும் வரவேண்டுமோ?

כָּל
And
the
Lord
וַיֹּ֧אמֶרwayyōʾmerva-YOH-mer
said
ל֣וֹloh
unto
him,
Therefore
יְהוָ֗הyĕhwâyeh-VA
whosoever
לָכֵן֙lākēnla-HANE
slayeth
כָּלkālkahl
Cain,
הֹרֵ֣גhōrēghoh-RAɡE
vengeance
shall
be
taken
קַ֔יִןqayinKA-yeen
on
him
sevenfold.
שִׁבְעָתַ֖יִםšibʿātayimsheev-ah-TA-yeem
And
the
Lord
יֻקָּ֑םyuqqāmyoo-KAHM
set
וַיָּ֨שֶׂםwayyāśemva-YA-sem
a
mark
יְהוָ֤הyĕhwâyeh-VA
upon
Cain,
לְקַ֙יִן֙lĕqayinleh-KA-YEEN
lest
א֔וֹתʾôtote
any
לְבִלְתִּ֥יlĕbiltîleh-veel-TEE
finding
הַכּוֹתhakkôtha-KOTE
him
should
kill
אֹת֖וֹʾōtôoh-TOH
him.
כָּלkālkahl


מֹצְאֽוֹ׃mōṣĕʾômoh-tseh-OH