Context verses 1-corinthians 4:18
1 Corinthians 4:1

இப்படியாக, எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரரென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன்.

אֶת, אֶת, אֶת
1 Corinthians 4:2

மேலும், உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்.

אֶת, אֶת
1 Corinthians 4:11

இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம்.

אֶת, אֶת
1 Corinthians 4:12

எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம்; வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம்.

אֶת
1 Corinthians 4:17

இதினிமித்தமாக, எனக்குப் பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரனாகிய தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பினேன்; நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்துவருகிறபிரகாரம் கிறிஸ்துவுக்குள்ளான என் நடக்கைகளை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான்.

אֶת, אֶת
1 Corinthians 4:20

தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது.

אֶת
was
born
And
וַיִּוָּלֵ֤דwayyiwwālēdva-yee-wa-LADE
unto
Enoch
לַֽחֲנוֹךְ֙laḥănôkLA-huh-noke

אֶתʾetet
Irad:
עִירָ֔דʿîrādee-RAHD
and
Irad
וְעִירָ֕דwĕʿîrādveh-ee-RAHD
begat
יָלַ֖דyāladya-LAHD

אֶתʾetet
Mehujael:
מְחֽוּיָאֵ֑לmĕḥûyāʾēlmeh-hoo-ya-ALE
and
Mehujael
וּמְחִיּיָאֵ֗לûmĕḥiyyyāʾēloo-meh-hee-ya-ALE
begat
יָלַד֙yāladya-LAHD

אֶתʾetet
Methusael:
מְת֣וּשָׁאֵ֔לmĕtûšāʾēlmeh-TOO-sha-ALE
Methusael
and
וּמְתוּשָׁאֵ֖לûmĕtûšāʾēloo-meh-too-sha-ALE
begat
יָלַ֥דyāladya-LAHD

אֶתʾetet
Lamech.
לָֽמֶךְ׃lāmekLA-mek