Context verses 1-corinthians 4:20
1 Corinthians 4:1

இப்படியாக, எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரரென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன்.

אֶת, אֶת, אֶת
1 Corinthians 4:2

மேலும், உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்.

אֶת, אֶת
1 Corinthians 4:11

இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம்.

אֶת, אֶת
1 Corinthians 4:12

எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம்; வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம்.

אֶת
1 Corinthians 4:17

இதினிமித்தமாக, எனக்குப் பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரனாகிய தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பினேன்; நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்துவருகிறபிரகாரம் கிறிஸ்துவுக்குள்ளான என் நடக்கைகளை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான்.

אֶת, אֶת
1 Corinthians 4:18

நான் உங்களிடத்திற்கு வருகிறதில்லை என்கிறதாகச் சிலர் இறுமாப்படைந்திருக்கிறார்கள்.

אֶת, אֶת, אֶת, אֶת
1 Corinthians 4:21

உங்களுக்கு என்னவேண்டும்? நான் பிரம்போடு உங்களிடத்தில் வரவேண்டுமோ? அல்லது அன்போடும் சாந்தமுள்ள ஆவியோடும் வரவேண்டுமோ?

ה֣וּא, הָיָ֔ה, אֲבִ֕י
of
such
וַתֵּ֥לֶדwattēledva-TAY-led
as
עָדָ֖הʿādâah-DA
have
אֶתʾetet
bare
יָבָ֑לyābālya-VAHL
And
ה֣וּאhûʾhoo
Adah
הָיָ֔הhāyâha-YA

Jabal:
אֲבִ֕יʾăbîuh-VEE
he
was
the
father
יֹשֵׁ֥בyōšēbyoh-SHAVE
dwell
as
אֹ֖הֶלʾōhelOH-hel
such
of
in
tents,
and
cattle.
וּמִקְנֶֽה׃ûmiqneoo-meek-NEH