Context verses 1-corinthians 4:6
1 Corinthians 4:4

என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே.

אֶל
1 Corinthians 4:8

இப்பொழுது திருப்தியடைந்திருக்கிறீர்களே, இப்பொழுது ஐசுவரியவான்களாயிருக்கிறீர்களே, எங்களையல்லாமல் ஆளுகிறீர்களே; நீங்கள் ஆளுகிறவர்களானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உங்களுடனேகூட நாங்களும் ஆளுவோமே.

וַיֹּ֥אמֶר, אֶל, אֶל
1 Corinthians 4:9

எங்களுக்குத் தோன்றுகிறபடி தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணினார்; நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்.

אֶל
1 Corinthians 4:13

தூஷிக்கப்பட்டு, வேண்டிக்கொள்ளுகிறோம்; இந்நாள்வரைக்கும் உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவுமானோம்.

וַיֹּ֥אמֶר, אֶל
said
And
the
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA
unto
אֶלʾelel
Cain,
קָ֑יִןqāyinKA-yeen
Why
לָ֚מָּהlāmmâLA-ma
wroth?
thou
art
חָ֣רָהḥārâHA-ra
and
why
לָ֔ךְlāklahk
fallen?
is
thy
וְלָ֖מָּהwĕlāmmâveh-LA-ma
countenance
נָפְל֥וּnoplûnofe-LOO


פָנֶֽיךָ׃pānêkāfa-NAY-ha