Context verses 1-corinthians 8:11
1 Corinthians 8:1

விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லாருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்.

נֹ֔חַ
1 Corinthians 8:3

தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான்.

מֵעַ֥ל
1 Corinthians 8:6

பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

נֹ֔חַ
1 Corinthians 8:7

ஆனாலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டதைப் புசிக்கிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாயிருப்பதால் அசுசிப்படுகிறது.

הַמַּ֖יִם, מֵעַ֥ל, הָאָֽרֶץ׃
1 Corinthians 8:9

ஆகிலும் இதைக்குறித்து உங்களுக்குண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்குப் பாருங்கள்.

כִּי
1 Corinthians 8:13

ஆதலால் போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன்.

הַמַּ֖יִם, וְהִנֵּ֥ה
was
came
in
וַתָּבֹ֨אwattābōʾva-ta-VOH
to
And
אֵלָ֤יוʾēlāyway-LAV
dove
הַיּוֹנָה֙hayyônāhha-yoh-NA
the
him
לְעֵ֣תlĕʿētleh-ATE
in
the
עֶ֔רֶבʿerebEH-rev
evening;
lo,
וְהִנֵּ֥הwĕhinnēveh-hee-NAY
and,
leaf
olive
עֲלֵהʿălēuh-LAY
an
pluckt
off:
זַ֖יִתzayitZA-yeet
mouth
טָרָ֣ףṭārāpta-RAHF
her
in
בְּפִ֑יהָbĕpîhābeh-FEE-ha
knew
so
וַיֵּ֣דַעwayyēdaʿva-YAY-da
Noah
נֹ֔חַnōaḥNOH-ak
that
כִּיkee
were
abated
קַ֥לּוּqallûKA-loo
the
waters
הַמַּ֖יִםhammayimha-MA-yeem
from
off
מֵעַ֥לmēʿalmay-AL
the
earth.
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets