Context verses 1-corinthians 9:24
1 Corinthians 9:1

நான் அப்போஸ்தலனல்லவா? நான் சுயாதீனனல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் கிரியையாயிருக்கிறீர்களல்லவா?

נֹ֖חַ
1 Corinthians 9:12

மற்றவர்கள் உங்களிடத்திலே இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களிலும் நாங்கள் அதிகமாய்ச் செலுத்தலாமல்லவா? அப்படியிருந்தும், கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு யாதொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப் பாடும் படுகிறோம்.

אֲשֶׁר
1 Corinthians 9:20

யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன்.

נֹ֖חַ
awoke
And
וַיִּ֥יקֶץwayyîqeṣva-YEE-kets
Noah
נֹ֖חַnōaḥNOH-ak
from
his
wine,
מִיֵּינ֑וֹmiyyênômee-yay-NOH
and
knew
וַיֵּ֕דַעwayyēdaʿva-YAY-da

אֵ֛תʾētate
what
אֲשֶׁרʾăšeruh-SHER
had
done
עָ֥שָׂהʿāśâAH-sa
unto
ל֖וֹloh
him.
son
בְּנ֥וֹbĕnôbeh-NOH
his
younger
הַקָּטָֽן׃haqqāṭānha-ka-TAHN