Context verses 1-john 2:4
1 John 2:1

என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.

וְהָאָ֖רֶץ
1 John 2:3

அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்.

אֱלֹהִ֖ים
1 John 2:13

பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபரே, ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். பிள்ளைகளே நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்.

אֶ֥רֶץ
1 John 2:15

உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.

יְהוָ֥ה, אֱלֹהִ֖ים
are
אֵ֣לֶּהʾēlleA-leh
These
the
generations
תוֹלְד֧וֹתtôlĕdôttoh-leh-DOTE
heavens
the
of
הַשָּׁמַ֛יִםhaššāmayimha-sha-MA-yeem
and
of
the
earth
וְהָאָ֖רֶץwĕhāʾāreṣveh-ha-AH-rets
created,
were
they
when
בְּהִבָּֽרְאָ֑םbĕhibbārĕʾāmbeh-hee-ba-reh-AM
in
the
day
בְּי֗וֹםbĕyômbeh-YOME
made
Lord
the
עֲשׂ֛וֹתʿăśôtuh-SOTE
that
יְהוָ֥הyĕhwâyeh-VA
God
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
the
earth
אֶ֥רֶץʾereṣEH-rets
and
the
heavens,
וְשָׁמָֽיִם׃wĕšāmāyimveh-sha-MA-yeem