Context verses 1-john 3:18
1 John 3:8

பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.

אֶת
1 John 3:10

இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச்செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனாலுண்டானவனல்ல.

אֶת
1 John 3:23

நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது.

אֶת
1 John 3:24

அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான். அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்.

אֶת, אֶת, אֶת
Thorns
וְק֥וֹץwĕqôṣveh-KOHTS
also
and
thistles
וְדַרְדַּ֖רwĕdardarveh-dahr-DAHR
forth
bring
it
shall
תַּצְמִ֣יחַֽtaṣmîḥatahts-MEE-ha
eat
shalt
thou
and
thee;
to
לָ֑ךְlāklahk

וְאָכַלְתָּ֖wĕʾākaltāveh-ah-hahl-TA
the
herb
אֶתʾetet
of
the
field;
עֵ֥שֶׂבʿēśebA-sev


הַשָּׂדֶֽה׃haśśādeha-sa-DEH