Context verses 1-john 4:18
1 John 4:1

அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.

אֶת, אֶת, אֶת
1 John 4:2

தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.

אֶת, אֶת
1 John 4:11

பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.

אֶת, אֶת
1 John 4:12

தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.

אֶת
1 John 4:17

நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம்.

אֶת, אֶת
1 John 4:20

தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?

אֶת
was
born
And
וַיִּוָּלֵ֤דwayyiwwālēdva-yee-wa-LADE
unto
Enoch
לַֽחֲנוֹךְ֙laḥănôkLA-huh-noke

אֶתʾetet
Irad:
עִירָ֔דʿîrādee-RAHD
and
Irad
וְעִירָ֕דwĕʿîrādveh-ee-RAHD
begat
יָלַ֖דyāladya-LAHD

אֶתʾetet
Mehujael:
מְחֽוּיָאֵ֑לmĕḥûyāʾēlmeh-hoo-ya-ALE
and
Mehujael
וּמְחִיּיָאֵ֗לûmĕḥiyyyāʾēloo-meh-hee-ya-ALE
begat
יָלַד֙yāladya-LAHD

אֶתʾetet
Methusael:
מְת֣וּשָׁאֵ֔לmĕtûšāʾēlmeh-TOO-sha-ALE
Methusael
and
וּמְתוּשָׁאֵ֖לûmĕtûšāʾēloo-meh-too-sha-ALE
begat
יָלַ֥דyāladya-LAHD

אֶתʾetet
Lamech.
לָֽמֶךְ׃lāmekLA-mek