Context verses 1-john 4:21
1 John 4:2

தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.

אָחִ֖יו
1 John 4:8

அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.

אָחִ֖יו
1 John 4:15

இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான்.

כָּל, כָּל
1 John 4:19

அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.

וְשֵׁ֥ם
1 John 4:20

தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?

ה֣וּא, הָיָ֔ה, אֲבִ֕י
was
name
And
וְשֵׁ֥םwĕšēmveh-SHAME
his
אָחִ֖יוʾāḥîwah-HEEOO
brother's
Jubal:
יוּבָ֑לyûbālyoo-VAHL
he
ה֣וּאhûʾhoo
was
הָיָ֔הhāyâha-YA
father
the
אֲבִ֕יʾăbîuh-VEE
of
all
כָּלkālkahl
handle
as
such
תֹּפֵ֥שׂtōpēśtoh-FASE
the
harp
כִּנּ֖וֹרkinnôrKEE-nore
and
organ.
וְעוּגָֽב׃wĕʿûgābveh-oo-ɡAHV