Context verses 1-john 4:8
1 John 4:2

தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.

אָחִ֖יו
1 John 4:4

பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.

אֶל
1 John 4:6

நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம்.

וַיֹּ֥אמֶר, אֶל
1 John 4:9

தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.

אֶל, הֶ֣בֶל
1 John 4:13

அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம்.

וַיֹּ֥אמֶר, קַ֖יִן, אֶל
1 John 4:16

தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.

קַ֖יִן
1 John 4:17

நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம்.

וַֽיְהִי֙
1 John 4:21

தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்.

אָחִ֖יו
talked
And
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
Cain
קַ֖יִןqayinKA-yeen
with
אֶלʾelel
Abel
הֶ֣בֶלhebelHEH-vel
brother:
his
אָחִ֑יוʾāḥîwah-HEEOO
and
it
came
to
pass,
וַֽיְהִי֙wayhiyva-HEE
were
they
when
בִּהְיוֹתָ֣םbihyôtāmbee-yoh-TAHM
in
the
field,
בַּשָּׂדֶ֔הbaśśādeba-sa-DEH
up
rose
וַיָּ֥קָםwayyāqomva-YA-kome
Cain
that
קַ֛יִןqayinKA-yeen
against
אֶלʾelel
Abel
הֶ֥בֶלhebelHEH-vel
his
brother,
אָחִ֖יוʾāḥîwah-HEEOO
and
slew
him.
וַיַּֽהַרְגֵֽהוּ׃wayyahargēhûva-YA-hahr-ɡAY-hoo