Context verses 1-kings 11:8
1 Kings 11:1

ராஜாவாகிய சாலொமோன், பார்வோனின் குமாரத்தியை நேசித்ததுமல்லாமல், மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும், ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள்மேலும் ஆசைவைத்தான்.

כָל
1 Kings 11:4

சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை.

עַל, כָל
1 Kings 11:9

ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சாலொமோனுக்கு இரண்டுவிசை தரிசனமாகி, அந்நியதேவர்களைப் பின்பற்றவேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தும், அவன் கர்த்தரை விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பி,

עַל, הָאָ֑רֶץ, עַל
1 Kings 11:28

யெரொபெயாம் என்பவன் பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் காரிய சமர்த்தனான வாலிபன் என்று சாலொமோன் கண்டு, யோசேப்பு வம்சத்தாரின் காரியத்தையெல்லாம் அவன் விசாரிப்புக்கு ஒப்புவித்தான்.

עַל
scattered
them
abroad
וַיָּ֨פֶץwayyāpeṣva-YA-fets
So
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
thence
from
אֹתָ֛םʾōtāmoh-TAHM
upon
מִשָּׁ֖םmiššāmmee-SHAHM
the
face
עַלʿalal
all
of
פְּנֵ֣יpĕnêpeh-NAY
the
earth:
כָלkālhahl
off
left
they
and
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
to
build
וַֽיַּחְדְּל֖וּwayyaḥdĕlûva-yahk-deh-LOO
the
city.
לִבְנֹ֥תlibnōtleev-NOTE


הָעִֽיר׃hāʿîrha-EER