அதற்கு அவர்கள்: நீர் இன்று இந்த ஜனங்களுக்கு சேவகனாகி, அவர்களுக்கு இணங்கி, அவர்கள் சொற்படி செய்து, மறுமொழியாக நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், எந்நாளும் அவர்கள் உமக்கு ஊழியக்காரராயிருப்பார்கள் என்றார்கள்.
அவர்களை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள் மேல் வைத்த நுகத்தை லகுவாக்கும் என்று என்னிடத்தில் சொன்ன இந்த ஜனங்களுக்கு மறுமொழி கொடுக்க, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
இப்போதும் என் தகப்பன் பாரமான நுகத்தை உங்கள்மேல் வைத்தார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று நீர் அவர்களோடே சொல்லவேண்டும் என்றார்கள்.
ராஜா ஜனங்களுக்குச் செவிகொடாமற்போனான்; கர்த்தர் சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்தும்படி கர்த்தரால் இப்படி நடந்தது.
| Now the Lord | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| had said | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| unto | אֶל | ʾel | el |
| Abram, | אַבְרָ֔ם | ʾabrām | av-RAHM |
| Get thee out | לֶךְ | lek | lek |
| of thy country, | לְךָ֛ | lĕkā | leh-HA |
| and from thy kindred, | מֵֽאַרְצְךָ֥ | mēʾarṣĕkā | may-ar-tseh-HA |
| and from thy father's | וּמִמּֽוֹלַדְתְּךָ֖ | ûmimmôladtĕkā | oo-mee-moh-lahd-teh-HA |
| house, | וּמִבֵּ֣ית | ûmibbêt | oo-mee-BATE |
| unto | אָבִ֑יךָ | ʾābîkā | ah-VEE-ha |
| a land | אֶל | ʾel | el |
| that | הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| I will shew | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| thee: | אַרְאֶֽךָּ׃ | ʾarʾekkā | ar-EH-ka |