Context verses 1-kings 12:1
1 Kings 12:7

அதற்கு அவர்கள்: நீர் இன்று இந்த ஜனங்களுக்கு சேவகனாகி, அவர்களுக்கு இணங்கி, அவர்கள் சொற்படி செய்து, மறுமொழியாக நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், எந்நாளும் அவர்கள் உமக்கு ஊழியக்காரராயிருப்பார்கள் என்றார்கள்.

יְהוָה֙, אֶל, אַבְרָ֔ם
1 Kings 12:9

அவர்களை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள் மேல் வைத்த நுகத்தை லகுவாக்கும் என்று என்னிடத்தில் சொன்ன இந்த ஜனங்களுக்கு மறுமொழி கொடுக்க, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.

אַבְרָ֔ם
1 Kings 12:11

இப்போதும் என் தகப்பன் பாரமான நுகத்தை உங்கள்மேல் வைத்தார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று நீர் அவர்களோடே சொல்லவேண்டும் என்றார்கள்.

אֶל
1 Kings 12:15

ராஜா ஜனங்களுக்குச் செவிகொடாமற்போனான்; கர்த்தர் சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்தும்படி கர்த்தரால் இப்படி நடந்தது.

אֶל
had
said
Now
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
the
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
unto
אֶלʾelel
Abram,
אַבְרָ֔םʾabrāmav-RAHM
out
thee
Get
לֶךְleklek
of
thy
country,
לְךָ֛lĕkāleh-HA
kindred,
thy
from
and
מֵֽאַרְצְךָ֥mēʾarṣĕkāmay-ar-tseh-HA
house,
and
from
thy
וּמִמּֽוֹלַדְתְּךָ֖ûmimmôladtĕkāoo-mee-moh-lahd-teh-HA
father's
וּמִבֵּ֣יתûmibbêtoo-mee-BATE
unto
אָבִ֑יךָʾābîkāah-VEE-ha
a
land
אֶלʾelel
that
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
I
will
shew
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
thee:
אַרְאֶֽךָּ׃ʾarʾekkāar-EH-ka