1 Kings 12:6
அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன் தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கையில் அவன் சமுகத்தில் நின்ற முதியோரோடே ஆலோசனைபண்ணி, இந்த ஜனங்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
בָּאָֽרֶץ׃
1 Kings 12:12
மூன்றாம்நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் சகல ஜனங்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடத்தில் வந்தார்கள்.
כִּֽי
1 Kings 12:14
என் தகப்பன் உங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று ஜனங்களுக்குக் கடினமான உத்தரவு கொடுத்தான்.
כִּֽי
| And there was | וַיְהִ֥י | wayhî | vai-HEE |
| a famine | רָעָ֖ב | rāʿāb | ra-AV |
| in the land: | בָּאָ֑רֶץ | bāʾāreṣ | ba-AH-rets |
| and Abram | וַיֵּ֨רֶד | wayyēred | va-YAY-red |
| went down | אַבְרָ֤ם | ʾabrām | av-RAHM |
| into Egypt | מִצְרַ֙יְמָה֙ | miṣraymāh | meets-RA-MA |
| to sojourn | לָג֣וּר | lāgûr | la-ɡOOR |
| there; | שָׁ֔ם | šām | shahm |
| for | כִּֽי | kî | kee |
| the famine | כָבֵ֥ד | kābēd | ha-VADE |
| was grievous | הָֽרָעָ֖ב | hārāʿāb | ha-ra-AV |
| in the land. | בָּאָֽרֶץ׃ | bāʾāreṣ | ba-AH-rets |