Context verses 1-kings 12:10
1 Kings 12:6

அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன் தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கையில் அவன் சமுகத்தில் நின்ற முதியோரோடே ஆலோசனைபண்ணி, இந்த ஜனங்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.

בָּאָֽרֶץ׃
1 Kings 12:12

மூன்றாம்நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் சகல ஜனங்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடத்தில் வந்தார்கள்.

כִּֽי
1 Kings 12:14

என் தகப்பன் உங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று ஜனங்களுக்குக் கடினமான உத்தரவு கொடுத்தான்.

כִּֽי
was
And
was
וַיְהִ֥יwayhîvai-HEE
there
a
רָעָ֖בrāʿābra-AV
famine
the
land:
בָּאָ֑רֶץbāʾāreṣba-AH-rets
in
went
וַיֵּ֨רֶדwayyēredva-YAY-red
down
Abram
אַבְרָ֤םʾabrāmav-RAHM
and
Egypt
מִצְרַ֙יְמָה֙miṣraymāhmeets-RA-MA
into
to
לָג֣וּרlāgûrla-ɡOOR
sojourn
שָׁ֔םšāmshahm
there;
כִּֽיkee
for
grievous
כָבֵ֥דkābēdha-VADE
famine
the
הָֽרָעָ֖בhārāʿābha-ra-AV
in
the
land.
בָּאָֽרֶץ׃bāʾāreṣba-AH-rets