Context verses 1-kings 12:11
1 Kings 12:1

ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி, இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தபடியால், அவனும் சீகேமுக்குப் போனான்.

אֶל, אֶל
1 Kings 12:7

அதற்கு அவர்கள்: நீர் இன்று இந்த ஜனங்களுக்கு சேவகனாகி, அவர்களுக்கு இணங்கி, அவர்கள் சொற்படி செய்து, மறுமொழியாக நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், எந்நாளும் அவர்கள் உமக்கு ஊழியக்காரராயிருப்பார்கள் என்றார்கள்.

אֶל
1 Kings 12:14

என் தகப்பன் உங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று ஜனங்களுக்குக் கடினமான உத்தரவு கொடுத்தான்.

וַיְהִ֕י, מִצְרָ֑יְמָה
1 Kings 12:15

ராஜா ஜனங்களுக்குச் செவிகொடாமற்போனான்; கர்த்தர் சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்தும்படி கர்த்தரால் இப்படி நடந்தது.

אֶל
art
And
pass,
to
came
וַיְהִ֕יwayhîvai-HEE
it
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
when
near
come
was
הִקְרִ֖יבhiqrîbheek-REEV
he
to
לָב֣וֹאlābôʾla-VOH
enter
into
מִצְרָ֑יְמָהmiṣrāyĕmâmeets-RA-yeh-ma
Egypt,
that
he
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
said
אֶלʾelel
unto
שָׂרַ֣יśāraysa-RAI
Sarai
his
אִשְׁתּ֔וֹʾištôeesh-TOH
wife,
הִנֵּהhinnēhee-NAY
Behold
נָ֣אnāʾna
now,
know
יָדַ֔עְתִּיyādaʿtîya-DA-tee
I
כִּ֛יkee
that
אִשָּׁ֥הʾiššâee-SHA
woman
a
fair
יְפַתyĕpatyeh-FAHT
look
מַרְאֶ֖הmarʾemahr-EH
to
upon:
thou
אָֽתְּ׃ʾātat