Context verses 1-kings 13:1
1 Kings 13:3

அன்றைய தினம் அவன் ஒரு அடையாளத்தையும் சொல்லி, இதோ, இந்தப் பலிபீடம் வெடித்து, அதின்மேலுள்ள சாம்பல் கொட்டுண்டுபோம்; கர்த்தர் உரைத்ததற்கு இதுவே அடையாளம் என்றான்.

אֲשֶׁר
1 Kings 13:4

பெத்தேலில் இருக்கிற அந்தப் பலிபீடத்திற்கு எதிராக தேவனுடைய மனுஷன் கூறின வார்த்தையை ராஜாவாகிய யெரொபெயாம் கேட்டபோது, அவனைப் பிடியுங்கள் என்று தன் கையைப் பலிபீடத்திலிருந்து நீட்டினான்; அவனுக்கு விரோதமாய் நீட்டின கை தன்னிடமாக முடக்கக் கூடாதபடிக்கு மரத்துப்போயிற்று.

אֲשֶׁר
1 Kings 13:14

தேவனுடைய மனுஷனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்துவந்த தேவனுடைய மனுஷன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு; அவன், நான் தான் என்றான்.

אֲשֶׁר
1 Kings 13:15

அப்பொழுது அவனை நோக்கி: என்னோடே வீட்டுக்கு வந்து அப்பம் புசியும் என்றான்.

אֲשֶׁר
went
up
וַיַּעַל֩wayyaʿalva-ya-AL
And
Abram
אַבְרָ֨םʾabrāmav-RAHM
Egypt,
of
out
מִמִּצְרַ֜יִםmimmiṣrayimmee-meets-RA-yeem
he,
ה֠וּאhûʾhoo
and
his
wife,
וְאִשְׁתּ֧וֹwĕʾištôveh-eesh-TOH
all
and
וְכָלwĕkālveh-HAHL
that
אֲשֶׁרʾăšeruh-SHER
Lot
and
had,
he
ל֛וֹloh
with
וְל֥וֹטwĕlôṭveh-LOTE
him,
into
the
south.
עִמּ֖וֹʿimmôEE-moh


הַנֶּֽגְבָּה׃hannegĕbbâha-NEH-ɡeh-ba