அக்காலத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய அபியா வியாதியில் விழுந்தான்.
அப்பொழுது யெரொபெயாம் தன் மனைவியைப் பார்த்து: நீ எழுந்து, நீ யெரொபெயாமின் மனைவியென்று ஒருவரும் அறியாதபடிக்கு வேஷம்மாறி சீலோவுக்குப் போ; இந்த ஜனத்தின்மேல் நான் ராஜாவாவேன் என்று என்னோடே சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான்.
உனக்கு முன்னிருந்த எல்லாரைப் பார்க்கிலும் பொல்லாப்புச் செய்தாய்; எனக்குக் கோபம் உண்டாக்க, நீ போய் உனக்கு அந்நிய தேவர்களையும் வார்க்கப்பட்ட விக்கிரகங்களையும் உண்டுபண்ணி, உனக்குப் புறம்பே என்னைத் தள்ளிவிட்டாய்.
ஆகையால் நீ எழுந்து, உன் வீட்டுக்குப் போ, உன் கால்கள் பட்டணத்திற்குள் பிரவேசிக்கையில் பிள்ளையாண்டான் செத்துப்போவான்.
யூதாஜனங்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தாங்கள் செய்துவருகிற தங்களுடைய பாவங்களினால் தங்கள் பிதாக்கள் செய்த எல்லாவற்றைப்பார்க்கிலும் அவருக்கு அதிக எரிச்சலை மூட்டினார்கள்.
| And Melchizedek | וּמַלְכִּי | ûmalkî | oo-mahl-KEE |
| king | צֶ֙דֶק֙ | ṣedeq | TSEH-DEK |
| of Salem | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| brought forth | שָׁלֵ֔ם | šālēm | sha-LAME |
| bread | הוֹצִ֖יא | hôṣîʾ | hoh-TSEE |
| and wine: | לֶ֣חֶם | leḥem | LEH-hem |
| and he | וָיָ֑יִן | wāyāyin | va-YA-yeen |
| was the priest | וְה֥וּא | wĕhûʾ | veh-HOO |
| of the most high | כֹהֵ֖ן | kōhēn | hoh-HANE |
| God. | לְאֵ֥ל | lĕʾēl | leh-ALE |
| עֶלְיֽוֹן׃ | ʿelyôn | el-YONE |