Context verses 1-kings 14:18
1 Kings 14:1

அக்காலத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய அபியா வியாதியில் விழுந்தான்.

מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ
1 Kings 14:2

அப்பொழுது யெரொபெயாம் தன் மனைவியைப் பார்த்து: நீ எழுந்து, நீ யெரொபெயாமின் மனைவியென்று ஒருவரும் அறியாதபடிக்கு வேஷம்மாறி சீலோவுக்குப் போ; இந்த ஜனத்தின்மேல் நான் ராஜாவாவேன் என்று என்னோடே சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான்.

מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ
1 Kings 14:9

உனக்கு முன்னிருந்த எல்லாரைப் பார்க்கிலும் பொல்லாப்புச் செய்தாய்; எனக்குக் கோபம் உண்டாக்க, நீ போய் உனக்கு அந்நிய தேவர்களையும் வார்க்கப்பட்ட விக்கிரகங்களையும் உண்டுபண்ணி, உனக்குப் புறம்பே என்னைத் தள்ளிவிட்டாய்.

מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ
1 Kings 14:12

ஆகையால் நீ எழுந்து, உன் வீட்டுக்குப் போ, உன் கால்கள் பட்டணத்திற்குள் பிரவேசிக்கையில் பிள்ளையாண்டான் செத்துப்போவான்.

וְה֥וּא
1 Kings 14:22

யூதாஜனங்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தாங்கள் செய்துவருகிற தங்களுடைய பாவங்களினால் தங்கள் பிதாக்கள் செய்த எல்லாவற்றைப்பார்க்கிலும் அவருக்கு அதிக எரிச்சலை மூட்டினார்கள்.

מֶ֣לֶךְ
was
And
וּמַלְכִּיûmalkîoo-mahl-KEE
Melchizedek
צֶ֙דֶק֙ṣedeqTSEH-DEK
king
of
מֶ֣לֶךְmelekMEH-lek
Salem
forth
שָׁלֵ֔םšālēmsha-LAME
brought
הוֹצִ֖יאhôṣîʾhoh-TSEE
bread
and
לֶ֣חֶםleḥemLEH-hem
wine:
he
וָיָ֑יִןwāyāyinva-YA-yeen
and
the
priest
וְה֥וּאwĕhûʾveh-HOO
God.
of
the
most
כֹהֵ֖ןkōhēnhoh-HANE
high
לְאֵ֥לlĕʾēlleh-ALE


עֶלְיֽוֹן׃ʿelyônel-YONE