Context verses 1-kings 14:5
1 Kings 14:2

அப்பொழுது யெரொபெயாம் தன் மனைவியைப் பார்த்து: நீ எழுந்து, நீ யெரொபெயாமின் மனைவியென்று ஒருவரும் அறியாதபடிக்கு வேஷம்மாறி சீலோவுக்குப் போ; இந்த ஜனத்தின்மேல் நான் ராஜாவாவேன் என்று என்னோடே சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான்.

אֶת, וְאֶת
1 Kings 14:4

அப்படியே யெரொபெயாமின் மனைவி செய்தாள்; அவள் எழுந்து சீலோவுக்குப் போய், அகியாவின் வீட்டிற்குள் பிரவேசித்தாள்; அகியாவோ முதிர் வயதானதினால் அவன் கண்கள் மங்கலடைந்து பார்க்கக் கூடாதிருந்தான்.

אֶת
1 Kings 14:6

ஆகையால் வாசற்படிக்குள் பிரவேசிக்கும் அவளுடைய நடையின் சத்தத்தை அகியா கேட்டவுடனே, அவன்: யெரொபெயாமின் மனைவியே, உள்ளே வா; உன்னை அந்நிய ஸ்திரீயாகக் காண்பிக்கிறதென்ன? துக்கசெய்தியை உனக்கு அறிவிக்க நான் அனுப்பப்பட்டேன்.

וְאֶת
1 Kings 14:7

நீ போய் யெரொபெயாமை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: ஜனத்தினின்று உன்னை நான் உயர்த்தி, உன்னை இஸ்ரவேல் என்னும் என் ஜனத்தின்மேல் அதிபதியாக வைத்தேன்.

אֶת
1 Kings 14:9

உனக்கு முன்னிருந்த எல்லாரைப் பார்க்கிலும் பொல்லாப்புச் செய்தாய்; எனக்குக் கோபம் உண்டாக்க, நீ போய் உனக்கு அந்நிய தேவர்களையும் வார்க்கப்பட்ட விக்கிரகங்களையும் உண்டுபண்ணி, உனக்குப் புறம்பே என்னைத் தள்ளிவிட்டாய்.

אֶת
1 Kings 14:11

யெரொபெயாமின் சந்ததியாரில் பட்டணத்திலே சாகிறவனை நாய்கள் தின்னும்; வெளியிலே சாகிறவனை ஆகாயத்தின் பறவைகள் தின்னும்; கர்த்தர் இதை உரைத்தார்.

אֶת, וְאֶת
1 Kings 14:12

ஆகையால் நீ எழுந்து, உன் வீட்டுக்குப் போ, உன் கால்கள் பட்டணத்திற்குள் பிரவேசிக்கையில் பிள்ளையாண்டான் செத்துப்போவான்.

אֶת, וְאֶת
1 Kings 14:14

ஆனாலும் கர்த்தர் தமக்கு இஸ்ரவேலின்மேல் ஒரு ராஜாவை எழும்பப்பண்ணுவார்; அவன் அந்நாளிலே யெரொபெயாமின் வீட்டாரைச் சங்கரிப்பான்; இப்போதே இது நடந்தேறும்.

אֶת
1 Kings 14:16

யெரொபெயாம் செய்ததும் இஸ்ரவேலைச் செய்யப்பண்ணினதுமான பாவத்தினிமித்தம் இஸ்ரவேலை ஒப்புக்கொடுத்துவிடுவார் என்றான்.

אֶת, אֶת, וְאֶת
1 Kings 14:17

அப்பொழுது யெரொபெயாமின் மனைவி எழுந்து புறப்பட்டு திர்சாவுக்கு வந்தாள்; அவள் வாசற்படியிலே வருகையில் பிள்ளையாண்டான் செத்துப்போனான்.

אֶת, וְאֶת, אֲשֶׁ֣ר
1 Kings 14:23

அவர்களும் உயர்ந்த சகல மேட்டின் மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும், மேடைகளையும் சிலைகளையும் தோப்பு விக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டாக்கினார்கள்.

אֶת
1 Kings 14:24

தேசத்திலே இலச்சையான புணர்ச்சிக்காரரும் இருந்தார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்திவிட்ட ஜாதிகளுடைய அருவருப்புகளின் படியெல்லாம் செய்தார்கள்.

אֲשֶׁ֣ר
were

And
in
וּבְאַרְבַּע֩ûbĕʾarbaʿoo-veh-ar-BA
the
עֶשְׂרֵ֨הʿeśrēes-RAY
fourteenth
שָׁנָ֜הšānâsha-NA
year
בָּ֣אbāʾba
came
כְדָרְלָעֹ֗מֶרkĕdorlāʿōmerheh-dore-la-OH-mer
Chedorlaomer,
kings
the
וְהַמְּלָכִים֙wĕhammĕlākîmveh-ha-meh-la-HEEM
and
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
that
with
אִתּ֔וֹʾittôEE-toh
him,
and
smote
וַיַּכּ֤וּwayyakkûva-YA-koo

אֶתʾetet
the
Rephaims
רְפָאִים֙rĕpāʾîmreh-fa-EEM
in
Ashteroth
Karnaim,
בְּעַשְׁתְּרֹ֣תbĕʿaštĕrōtbeh-ash-teh-ROTE
and
the
Zuzims
קַרְנַ֔יִםqarnayimkahr-NA-yeem
Ham,
in
וְאֶתwĕʾetveh-ET
and
the
Emims
הַזּוּזִ֖יםhazzûzîmha-zoo-ZEEM
in
Shaveh
Kiriathaim,
בְּהָ֑םbĕhāmbeh-HAHM


וְאֵת֙wĕʾētveh-ATE


הָֽאֵימִ֔יםhāʾêmîmha-ay-MEEM


בְּשָׁוֵ֖הbĕšāwēbeh-sha-VAY


קִרְיָתָֽיִם׃qiryātāyimkeer-ya-TA-yeem