மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அப்சலோமின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மாகாள்.
தன் தகப்பன் தனக்கு முன்செய்த எல்லாப் பாவங்களிலும் அவன் நடந்தான்; அவன் இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல், தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக உத்தமமாயிருக்கவில்லை.
ஆனாலும் தாவீதினிமித்தம் அவனுடைய தேவனாகிய கர்த்தர், அவனுக்குப் பிற்பாடு அவன் குமாரனை எழும்பப்பண்ணுகிறதினாலும், எருசலேமை நிலை நிறுத்துகிறதினாலும், அவனுக்கு எருசலேமில் ஒரு விளக்கைக் கட்டளையிட்டு வந்தார்.
தன் தகப்பனும் தானும் பரிசுத்தப் படுத்தும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் கர்த்தருடைய ஆலயத்திலே கொண்டுவந்தான்.
அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் மீதியான எல்லா வெள்ளியையும் பொன்னையும், ராஜாவின் அரமனையின் பொக்கிஷங்களையும் எடுத்து, அவைகளைத் தன் ஊழியக்காரர் கையிலே தமஸ்குவில் வாசமாயிருக்கிற எசியோனின் மகனாகிய தப்ரிமோனின் குமாரன் பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்தனுப்பி:
| After | אַחַ֣ר׀ | ʾaḥar | ah-HAHR |
| these | הַדְּבָרִ֣ים | haddĕbārîm | ha-deh-va-REEM |
| things | הָאֵ֗לֶּה | hāʾēlle | ha-A-leh |
| the word | הָיָ֤ה | hāyâ | ha-YA |
| of the Lord | דְבַר | dĕbar | deh-VAHR |
| came | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| unto | אֶל | ʾel | el |
| Abram | אַבְרָ֔ם | ʾabrām | av-RAHM |
| in a vision, | בַּֽמַּחֲזֶ֖ה | bammaḥăze | ba-ma-huh-ZEH |
| saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| Fear | אַל | ʾal | al |
| not, | תִּירָ֣א | tîrāʾ | tee-RA |
| Abram: | אַבְרָ֗ם | ʾabrām | av-RAHM |
| I | אָֽנֹכִי֙ | ʾānōkiy | ah-noh-HEE |
| am thy shield, | מָגֵ֣ן | māgēn | ma-ɡANE |
| and thy exceeding | לָ֔ךְ | lāk | lahk |
| great | שְׂכָֽרְךָ֖ | śĕkārĕkā | seh-ha-reh-HA |
| reward. | הַרְבֵּ֥ה | harbē | hahr-BAY |
| מְאֹֽד׃ | mĕʾōd | meh-ODE |