Context verses 1-kings 15:14
1 Kings 15:7

அபியாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது; அபியாமுக்கும் யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

אֶת
1 Kings 15:10

நாற்பத்தொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அப்சலோமின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மாகாள்.

אֶת
1 Kings 15:18

அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் மீதியான எல்லா வெள்ளியையும் பொன்னையும், ராஜாவின் அரமனையின் பொக்கிஷங்களையும் எடுத்து, அவைகளைத் தன் ஊழியக்காரர் கையிலே தமஸ்குவில் வாசமாயிருக்கிற எசியோனின் மகனாகிய தப்ரிமோனின் குமாரன் பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்தனுப்பி:

אֶת, אֶת
1 Kings 15:19

எனக்கும் உமக்கும் என் தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, உமக்கு வெகுமதியாய் வெள்ளியையும் பொன்னையும் அனுப்புகிறேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டு விலகிப் போகும்படிக்கு, நீர் வந்து அவனோடு செய்த உடன்படிக்கையைத் தள்ளிப்போடும் என்று சொல்லச் சொன்னான்.

אֶת
And
also
וְגַ֧םwĕgamveh-ɡAHM

אֶתʾetet
that
nation,
הַגּ֛וֹיhaggôyHA-ɡoy
whom
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
they
shall
serve,
יַֽעֲבֹ֖דוּyaʿăbōdûya-uh-VOH-doo
judge:
I
דָּ֣ןdāndahn
will
אָנֹ֑כִיʾānōkîah-NOH-hee
and
afterward
וְאַֽחֲרֵיwĕʾaḥărêveh-AH-huh-ray

כֵ֥ןkēnhane
out
come
they
shall
יֵֽצְא֖וּyēṣĕʾûyay-tseh-OO
substance.
with
בִּרְכֻ֥שׁbirkušbeer-HOOSH
great
גָּדֽוֹל׃gādôlɡa-DOLE