இதோ, நான் பாஷாவின் பின்னடியாரையும் அவன் வீட்டாரின் பின்னடியாரையும் அழித்துப்போட்டு, உன் வீட்டை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் வீட்டைப்போல ஆக்குவேன்.
இரதங்களில் பாதிபங்குக்குத் தலைவனாகிய சிம்ரி என்னும் அவன் ஊழியக்காரன் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் திர்சாவிலே அவ்விடத்து அரமனை உக்கிராணக்காரனாகிய அர்சாவின் வீட்டிலே குடித்து வெறி கொண்டிருக்கையில்,
அவன் ராஜாவாகி, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்தபோது, அவன் பாஷாவின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான்; அவன் இனத்தாரையாகிலும், அவன் சிநேகிதரையாகிலும், சுவரில் நீர்விடும் ஒரு நாயையாகிலும், அவன் உயிரோடே வைக்கவில்லை.
சிம்ரி கட்டுப்பாடுபண்ணி, ராஜாவைக் கொன்றுபோட்டான் என்பதை அங்கே பாளயமிறங்கின ஜனங்கள் கேட்டபோது, இஸ்ரவேலரெல்லாம் அந்நாளிலேதானே பாளயத்திலே படைத்தலைவனாகிய உம்ரியை இஸ்ரவேல்மேல் ராஜாவாக்கினார்கள்.
| And the angel | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| of the Lord | לָהּ֙ | lāh | la |
| said | מַלְאַ֣ךְ | malʾak | mahl-AK |
| unto her, I will multiply | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| thy seed | הַרְבָּ֥ה | harbâ | hahr-BA |
| exceedingly, | אַרְבֶּ֖ה | ʾarbe | ar-BEH |
| that it shall not | אֶת | ʾet | et |
| be numbered | זַרְעֵ֑ךְ | zarʿēk | zahr-AKE |
| for multitude. | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| יִסָּפֵ֖ר | yissāpēr | yee-sa-FARE | |
| מֵרֹֽב׃ | mērōb | may-ROVE |