Context verses 1-kings 17:1
1 Kings 17:9

நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்.

וַיֹּ֤אמֶר, אֶל
1 Kings 17:12

அதற்கு அவள்: பானையில் ஒரு பிடிமாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள்.

בֶּן
1 Kings 17:15

அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள்.

וַיֹּ֤אמֶר, אֶל
1 Kings 17:17

இவைகள் நடந்தபின்பு, வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான்; அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது.

תִּשְׁעִ֥ים, שָׁנָ֖ה
1 Kings 17:18

அப்பொழுது அவள் எலியாவை நோக்கி: தேவனுடைய மனுஷனே, எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணவும், என் குமாரனைச் சாகப்பண்ணவுமா? என்னிடத்தில் வந்தீர் என்றாள்.

אֶל
1 Kings 17:24

அப்பொழுது அந்த ஸ்திரீ எலியாவை நோக்கி: நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது அறிந்திருக்கிறேன் என்றாள்.

בֶּן, תִּשְׁעִ֥ים
And
when
Abram
וַיְהִ֣יwayhîvai-HEE
was
אַבְרָ֔םʾabrāmav-RAHM
ninety
בֶּןbenben

תִּשְׁעִ֥יםtišʿîmteesh-EEM
years
שָׁנָ֖הšānâsha-NA
old
וְתֵ֣שַׁעwĕtēšaʿveh-TAY-sha
and
nine,
שָׁנִ֑יםšānîmsha-NEEM
the
Lord
וַיֵּרָ֨אwayyērāʾva-yay-RA
appeared
יְהוָ֜הyĕhwâyeh-VA
to
אֶלʾelel
Abram,
אַבְרָ֗םʾabrāmav-RAHM
and
said
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֵלָיו֙ʾēlāyway-lav
him,
I
אֲנִיʾănîuh-NEE
am
the
Almighty
אֵ֣לʾēlale
God;
שַׁדַּ֔יšaddaysha-DAI
walk
הִתְהַלֵּ֥ךְhithallēkheet-ha-LAKE
before
me,
לְפָנַ֖יlĕpānayleh-fa-NAI
and
be
וֶֽהְיֵ֥הwehĕyēveh-heh-YAY
thou
perfect.
תָמִֽים׃tāmîmta-MEEM