Context verses 1-kings 17:12
1 Kings 17:1

கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

בֶּן
1 Kings 17:8

அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்:

כָּל
1 Kings 17:10

அப்படியே அவன் எழுந்து, சாறிபாத்துக்குப் போனான்; அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்த போது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்; அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, நான் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா என்றான்.

כָּל
1 Kings 17:23

அப்பொழுது எலியா பிள்ளையை எடுத்து, மேல்வீட்டிலிருந்து அவனைக் கீழ்வீட்டிற்குள் கொண்டுவந்து, அவனை அவன் தாயினிடத்தில் கொடுத்து: பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான் என்று சொன்னான்.

כָּל, כָּל, כָּל
1 Kings 17:24

அப்பொழுது அந்த ஸ்திரீ எலியாவை நோக்கி: நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது அறிந்திருக்கிறேன் என்றாள்.

בֶּן
And
he
that
is
eight
וּבֶןûbenoo-VEN
days
שְׁמֹנַ֣תšĕmōnatsheh-moh-NAHT
old
יָמִ֗יםyāmîmya-MEEM
shall
be
circumcised
יִמּ֥וֹלyimmôlYEE-mole
among
you,
every
לָכֶ֛םlākemla-HEM
man
child
כָּלkālkahl
in
your
generations,
זָכָ֖רzākārza-HAHR
he
that
is
born
לְדֹרֹֽתֵיכֶ֑םlĕdōrōtêkemleh-doh-roh-tay-HEM
in
the
house,
יְלִ֣ידyĕlîdyeh-LEED
or
bought
בָּ֔יִתbāyitBA-yeet
with
money
וּמִקְנַתûmiqnatoo-meek-NAHT
of
any
כֶּ֙סֶף֙kesepKEH-SEF
stranger,
מִכֹּ֣לmikkōlmee-KOLE

בֶּןbenben
which
נֵכָ֔רnēkārnay-HAHR
is
not
אֲשֶׁ֛רʾăšeruh-SHER
of
thy
seed.
לֹ֥אlōʾloh


מִֽזַּרְעֲךָ֖mizzarʿăkāmee-zahr-uh-HA


הֽוּא׃hûʾhoo