Context verses 1-kings 17:14
1 Kings 17:5

அவன் போய், கர்த்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான்.

אֶת
1 Kings 17:7

தேசத்தில் மழைபெய்யாதபடியினால், சிலநாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று.

אֶת
1 Kings 17:9

நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்.

אֶת
1 Kings 17:11

கொண்டுவர அவள் போகிறபோது அவன் அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா என்றான்.

בְּשַׂ֣ר
1 Kings 17:15

அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள்.

לֹֽא, אֶת
1 Kings 17:19

அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி, அவனை அவள் மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல்வீட்டிலே அவனைக் கொண்டுபோய், தன் கட்டிலின்மேல் வைத்து:

אֶת, אֶת
1 Kings 17:21

அந்தப் பிள்ளையின்மேல் மூன்று தரம் குப்புறவிழுந்து: என் தேவனாகிய கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.

בְּרִיתִ֖י, אֶת
1 Kings 17:23

அப்பொழுது எலியா பிள்ளையை எடுத்து, மேல்வீட்டிலிருந்து அவனைக் கீழ்வீட்டிற்குள் கொண்டுவந்து, அவனை அவன் தாயினிடத்தில் கொடுத்து: பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான் என்று சொன்னான்.

אֶת, אֶת, בְּשַׂ֣ר
And
the
uncircumcised
וְעָרֵ֣ל׀wĕʿārēlveh-ah-RALE
man
child
זָכָ֗רzākārza-HAHR
whose
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
not
לֹֽאlōʾloh
is
יִמּוֹל֙yimmôlyee-MOLE
circumcised,

flesh
אֶתʾetet
foreskin
his
בְּשַׂ֣רbĕśarbeh-SAHR
of
עָרְלָת֔וֹʿorlātôore-la-TOH
off
וְנִכְרְתָ֛הwĕnikrĕtâveh-neek-reh-TA
shall
הַנֶּ֥פֶשׁhannepešha-NEH-fesh
be
cut
soul
that
הַהִ֖ואhahiwha-HEEV
from
his
people;
מֵֽעַמֶּ֑יהָmēʿammêhāmay-ah-MAY-ha

my
covenant.
אֶתʾetet
broken
בְּרִיתִ֖יbĕrîtîbeh-ree-TEE
he
hath
הֵפַֽר׃hēparhay-FAHR