அவன் போய், கர்த்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான்.
தேசத்தில் மழைபெய்யாதபடியினால், சிலநாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று.
அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்:
நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்.
அப்படியே அவன் எழுந்து, சாறிபாத்துக்குப் போனான்; அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்த போது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்; அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, நான் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா என்றான்.
கொண்டுவர அவள் போகிறபோது அவன் அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா என்றான்.
அதற்கு அவள்: பானையில் ஒரு பிடிமாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள்.
கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள்.
அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி, அவனை அவள் மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல்வீட்டிலே அவனைக் கொண்டுபோய், தன் கட்டிலின்மேல் வைத்து:
அந்தப் பிள்ளையின்மேல் மூன்று தரம் குப்புறவிழுந்து: என் தேவனாகிய கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.
| And Abraham | וַיִּקַּ֨ח | wayyiqqaḥ | va-yee-KAHK |
| took | אַבְרָהָ֜ם | ʾabrāhām | av-ra-HAHM |
| אֶת | ʾet | et | |
| Ishmael | יִשְׁמָעֵ֣אל | yišmāʿēl | yeesh-ma-ALE |
| his son, | בְּנ֗וֹ | bĕnô | beh-NOH |
| and all | וְאֵ֨ת | wĕʾēt | veh-ATE |
| that were born | כָּל | kāl | kahl |
| in his house, | יְלִידֵ֤י | yĕlîdê | yeh-lee-DAY |
| and all | בֵיתוֹ֙ | bêtô | vay-TOH |
| that were bought | וְאֵת֙ | wĕʾēt | veh-ATE |
| with his money, | כָּל | kāl | kahl |
| every | מִקְנַ֣ת | miqnat | meek-NAHT |
| male | כַּסְפּ֔וֹ | kaspô | kahs-POH |
| among the men | כָּל | kāl | kahl |
| of Abraham's | זָכָ֕ר | zākār | za-HAHR |
| house; | בְּאַנְשֵׁ֖י | bĕʾanšê | beh-an-SHAY |
| and circumcised | בֵּ֣ית | bêt | bate |
| אַבְרָהָ֑ם | ʾabrāhām | av-ra-HAHM | |
| the flesh | וַיָּ֜מָל | wayyāmol | va-YA-mole |
| of their foreskin | אֶת | ʾet | et |
| in the selfsame | בְּשַׂ֣ר | bĕśar | beh-SAHR |
| עָרְלָתָ֗ם | ʿorlātām | ore-la-TAHM | |
| day, | בְּעֶ֙צֶם֙ | bĕʿeṣem | beh-EH-TSEM |
| as | הַיּ֣וֹם | hayyôm | HA-yome |
| God | הַזֶּ֔ה | hazze | ha-ZEH |
| had said | כַּֽאֲשֶׁ֛ר | kaʾăšer | ka-uh-SHER |
| unto | דִּבֶּ֥ר | dibber | dee-BER |
| him. | אִתּ֖וֹ | ʾittô | EE-toh |
| אֱלֹהִֽים׃ | ʾĕlōhîm | ay-loh-HEEM |