Context verses 1-kings 18:13
1 Kings 18:6

அப்படியே தேசத்தைச் சுற்றிப் பார்க்கும்படி, அதைப் பகுத்துக்கொண்டு, ஆகாப் ஒரு வழியாயும், ஒபதியா வேறொரு வழியாயும் போனார்கள்.

אֶל
1 Kings 18:7

ஒபதியா வழியில் போகுபோது, எலியா அவனுக்கு எதிர்ப்பட்டான்; அவன் இவனை இன்னான் என்று அறிந்து, முகங்குப்புற விழுந்து, நீர் என் ஆண்டவனாகிய எலியா அல்லவா என்று கேட்டதற்கு;

אַבְרָהָ֑ם, אֶל
1 Kings 18:27

மத்தியானவேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம்போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான்.

אֶל
1 Kings 18:31

உனக்கு இஸ்ரவேல் என்னும் பேர் இருப்பதாக என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையைப்பெற்ற யாக்கோபுடைய குமாரரால் உண்டான கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து,

אֶל
1 Kings 18:33

விறகுகளை அடுக்கி, ஒரு காளையைச் சந்துசந்தாகத் துண்டித்து விறகுகளின் மேல் வைத்தான்.

אֶל, אַבְרָהָ֑ם
said
And
the
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA
unto
אֶלʾelel
Abraham,
אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM
Wherefore
לָ֣מָּהlāmmâLA-ma

זֶּה֩zehzeh
laugh,
did
צָֽחֲקָ֨הṣāḥăqâtsa-huh-KA
Sarah
שָׂרָ֜הśārâsa-RA
saying,
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE

surety
a
of
I
הַאַ֥ףhaʾapha-AF
Shall
אֻמְנָ֛םʾumnāmoom-NAHM
bear
a
child,
אֵלֵ֖דʾēlēday-LADE
which
וַֽאֲנִ֥יwaʾănîva-uh-NEE
am
old?
זָקַֽנְתִּי׃zāqantîza-KAHN-tee