Context verses 1-kings 18:15
1 Kings 18:20

அப்படியே ஆகாப்: இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிடத்திலும் ஆட்களை அனுப்பி, கர்மேல் பர்வதத்திலே அந்தத் தீர்க்கதரிசிகளைக் கூடிவரும்படி செய்தான்.

כִּ֥י
1 Kings 18:21

அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.

לֹ֖א
1 Kings 18:25

அப்பொழுது எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் அநேகரானதால் நீங்களே முந்தி ஒரு காளையைத் தெரிந்துகொண்டு அதை ஆயத்தம் பண்ணி, நெருப்புப்போடாமல் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள் என்றான்.

לֹ֥א
denied,
Then
וַתְּכַחֵ֨שׁwattĕkaḥēšva-teh-ha-HAYSH
Sarah
שָׂרָ֧ה׀śārâsa-RA
saying,
לֵאמֹ֛רlēʾmōrlay-MORE
not;
I
לֹ֥אlōʾloh
laughed
צָחַ֖קְתִּיṣāḥaqtîtsa-HAHK-tee
for
כִּ֣י׀kee
afraid.
was
she
יָרֵ֑אָהyārēʾâya-RAY-ah
And
he
said,
וַיֹּ֥אמֶר׀wayyōʾmerva-YOH-mer
Nay;
לֹ֖אlōʾloh
but
כִּ֥יkee
thou
didst
laugh.
צָחָֽקְתְּ׃ṣāḥāqĕttsa-HA-ket