ஆகாப் ஒபதியாவைப் பார்த்து: நீ தேசத்திலிருக்கிற எல்லா நீரூற்றுகளிடத்திலும், எல்லா ஆறுகளிடத்திலும் போ; நாம் சகல மிருகஜீவன்களையும் சாகக்கொடாமல், குதிரைகளையும் கோவேறு கழுதைகளையுமாவது உயிரோடே காப்பாற்றும்படிக்கு நமக்குப் புல் அகப்படுமா என்று பார் என்றான்.
அதற்கு அவன்: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள்.
இப்போதும் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரையும் என்னிடத்தில் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான்.
அப்பொழுது எலியா ஜனங்களை நோக்கி: கர்த்தரின் தீர்க்கதரிசிகளில் மீந்திருக்கிறவன் நான் ஒருவன்; பாகாலின் தீர்க்கதரிசிகளோ நானூற்றைம்பதுபேர்.
| And the men | וַיָּקֻ֤מוּ | wayyāqumû | va-ya-KOO-moo |
| rose up | מִשָּׁם֙ | miššām | mee-SHAHM |
| from thence, | הָֽאֲנָשִׁ֔ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM |
| and looked | וַיַּשְׁקִ֖פוּ | wayyašqipû | va-yahsh-KEE-foo |
| toward | עַל | ʿal | al |
| פְּנֵ֣י | pĕnê | peh-NAY | |
| Sodom: | סְדֹ֑ם | sĕdōm | seh-DOME |
| and Abraham | וְאַ֨בְרָהָ֔ם | wĕʾabrāhām | veh-AV-ra-HAHM |
| went | הֹלֵ֥ךְ | hōlēk | hoh-LAKE |
| with | עִמָּ֖ם | ʿimmām | ee-MAHM |
| them to bring them on the way. | לְשַׁלְּחָֽם׃ | lĕšallĕḥām | leh-sha-leh-HAHM |