ஒபதியா வழியில் போகுபோது, எலியா அவனுக்கு எதிர்ப்பட்டான்; அவன் இவனை இன்னான் என்று அறிந்து, முகங்குப்புற விழுந்து, நீர் என் ஆண்டவனாகிய எலியா அல்லவா என்று கேட்டதற்கு;
உம்மைத் தேடும்படி என் ஆண்டவன் மனுஷரை அனுப்பாத ஜாதியும் ராஜ்யமும் இல்லை என்று உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீர் இல்லையென்று அவர்கள் சொன்னபோது, அவன் அந்த ராஜ்யத்தையும் அந்த ஜாதியையும் உம்மைக் காணவில்லை என்று சத்தியம் வாங்கி கொண்டான்.
யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோடுகிறபோது, நான் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளில் நூறு பேரை ஒவ்வொரு கெபியிலே ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, பராமரித்துவந்த என்னுடைய செய்கை என் ஆண்டவனுக்கு அறிவிக்கப்படவில்லையோ?
மத்தியானவேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம்போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான்.
உனக்கு இஸ்ரவேல் என்னும் பேர் இருப்பதாக என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையைப்பெற்ற யாக்கோபுடைய குமாரரால் உண்டான கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து,
விறகுகளை அடுக்கி, ஒரு காளையைச் சந்துசந்தாகத் துண்டித்து விறகுகளின் மேல் வைத்தான்.
| And Abraham | וַיְמַהֵ֧ר | waymahēr | vai-ma-HARE |
| hastened | אַבְרָהָ֛ם | ʾabrāhām | av-ra-HAHM |
| into the tent | הָאֹ֖הֱלָה | hāʾōhĕlâ | ha-OH-hay-la |
| unto | אֶל | ʾel | el |
| Sarah, | שָׂרָ֑ה | śārâ | sa-RA |
| and said, | וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Make ready quickly | מַֽהֲרִ֞י | mahărî | ma-huh-REE |
| three | שְׁלֹ֤שׁ | šĕlōš | sheh-LOHSH |
| measures | סְאִים֙ | sĕʾîm | seh-EEM |
| of fine | קֶ֣מַח | qemaḥ | KEH-mahk |
| meal, | סֹ֔לֶת | sōlet | SOH-let |
| knead | ל֖וּשִׁי | lûšî | LOO-shee |
| it, and make | וַֽעֲשִׂ֥י | waʿăśî | va-uh-SEE |
| cakes | עֻגֽוֹת׃ | ʿugôt | oo-ɡOTE |