Context verses 1-kings 18:7
1 Kings 18:6

அப்படியே தேசத்தைச் சுற்றிப் பார்க்கும்படி, அதைப் பகுத்துக்கொண்டு, ஆகாப் ஒரு வழியாயும், ஒபதியா வேறொரு வழியாயும் போனார்கள்.

אֶל
1 Kings 18:8

அவன், நான்தான்; நீ போய், இதோ, எலியா வந்திருக்கிறான் என்று உன் ஆண்டவனுக்குச் சொல் என்றான்.

וַיִּקַּ֨ח
1 Kings 18:13

யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோடுகிறபோது, நான் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளில் நூறு பேரை ஒவ்வொரு கெபியிலே ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, பராமரித்துவந்த என்னுடைய செய்கை என் ஆண்டவனுக்கு அறிவிக்கப்படவில்லையோ?

אֶל, אַבְרָהָ֑ם
1 Kings 18:19

இப்போதும் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரையும் என்னிடத்தில் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான்.

לַֽעֲשׂ֥וֹת
1 Kings 18:27

மத்தியானவேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம்போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான்.

אֶל
1 Kings 18:31

உனக்கு இஸ்ரவேல் என்னும் பேர் இருப்பதாக என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையைப்பெற்ற யாக்கோபுடைய குமாரரால் உண்டான கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து,

אֶל
1 Kings 18:33

விறகுகளை அடுக்கி, ஒரு காளையைச் சந்துசந்தாகத் துண்டித்து விறகுகளின் மேல் வைத்தான்.

אֶל, אַבְרָהָ֑ם
it
unto
וְאֶלwĕʾelveh-EL
the
הַבָּקָ֖רhabbāqārha-ba-KAHR
herd,
רָ֣ץrāṣrahts
ran
And
אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM
Abraham
fetcht
וַיִּקַּ֨חwayyiqqaḥva-yee-KAHK
and
a
בֶּןbenben
calf
בָּקָ֜רbāqārba-KAHR

רַ֤ךְrakrahk
tender
good,
וָטוֹב֙wāṭôbva-TOVE
and
and
וַיִּתֵּ֣ןwayyittēnva-yee-TANE
gave
unto
אֶלʾelel
man;
young
a
הַנַּ֔עַרhannaʿarha-NA-ar
and
he
hasted
וַיְמַהֵ֖רwaymahērvai-ma-HARE
to
dress
לַֽעֲשׂ֥וֹתlaʿăśôtla-uh-SOTE
it.
אֹתֽוֹ׃ʾōtôoh-TOH