Context verses 1-kings 19:19
1 Kings 19:2

அப்பொழுது யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களில் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்கு செய்யாதேபோனால், தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னாள்.

נָ֠א
1 Kings 19:8

அப்பொழுது அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்தப் போஜனத்தின் பலத்தினால் நாற்பதுநாள் இரவுபகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வத மட்டும் நடந்துபோனான்.

הִנֵּה, אֲשֶׁ֤ר
1 Kings 19:10

அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்.

אֶת, אֶת
1 Kings 19:13

அதை எலியா கேட்டபோது, தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, கெபியின் வாசலில் நின்றான். அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்கிற சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.

אֶת, אֶת
1 Kings 19:14

அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்.

אֶת
1 Kings 19:15

அப்பொழுது கர்த்தர் அவனைப் பார்த்து: நீ தமஸ்குவின் வழியாய் வனாந்தரத்திற்குத் திரும்பிப் போய், ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணி,

פֶּן
1 Kings 19:17

சம்பவிப்பதாவது: ஆசகேலின் பட்டயத்திற்குத் தப்பினவனை யெகூ கொன்றுபோடுவான்; யெகூவின் பட்டயத்திற்குத் தப்பினவனை எலிசா கொன்று போடுவான்.

פֶּן
1 Kings 19:20

அப்பொழுது அவன் மாடுகளை விட்டு, எலியாவின் பிறகே ஓடி: நான் என் தகப்பனையும் என் தாயையும் முத்தஞ்செய்ய உத்தரவுகொடும், அதற்குப்பின் உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு அவன்: போய்த் திரும்பிவா; நான் உனக்குச் செய்ததை நினைத்துக் கொள் என்றான்.

הִנֵּה, נָ֠א
1 Kings 19:21

அப்பொழுது அவன் இவனை விட்டுப் போய், ஓர் ஏர்மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரமுட்டுகளால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து ஜனங்களுக்குக் கொடுத்தான்; அவர்கள் சாப்பிட்டபிற்பாடு, அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்சென்று அவனுக்கு ஊழியஞ்செய்தான்.

אֶת
Behold
הִנֵּהhinnēhee-NAY
now,
נָ֠אnāʾna
hath
found
מָצָ֨אmāṣāʾma-TSA
thy
servant
עַבְדְּךָ֣ʿabdĕkāav-deh-HA
grace
חֵן֮ḥēnhane
in
thy
sight,
בְּעֵינֶיךָ֒bĕʿênêkābeh-ay-nay-HA
magnified
hast
thou
and
וַתַּגְדֵּ֣לwattagdēlva-tahɡ-DALE
thy
mercy,
חַסְדְּךָ֗ḥasdĕkāhahs-deh-HA
which
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
thou
hast
shewed
עָשִׂ֙יתָ֙ʿāśîtāah-SEE-TA
me
unto
עִמָּדִ֔יʿimmādîee-ma-DEE
in
saving
לְהַֽחֲי֖וֹתlĕhaḥăyôtleh-ha-huh-YOTE

אֶתʾetet
my
life;
נַפְשִׁ֑יnapšînahf-SHEE
I
and
וְאָֽנֹכִ֗יwĕʾānōkîveh-ah-noh-HEE

לֹ֤אlōʾloh
cannot
אוּכַל֙ʾûkaloo-HAHL
escape
לְהִמָּלֵ֣טlĕhimmālēṭleh-hee-ma-LATE
mountain,
the
to
הָהָ֔רָהhāhārâha-HA-ra
lest
פֶּןpenpen
take
some
תִּדְבָּקַ֥נִיtidbāqanîteed-ba-KA-nee
evil
הָֽרָעָ֖הhārāʿâha-ra-AH
me,
and
I
die:
וָמַֽתִּי׃wāmattîva-MA-tee