Context verses 1-kings 19:5
1 Kings 19:1

எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகளெல்லாரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும், ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான்.

לוֹט֙
1 Kings 19:2

அப்பொழுது யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களில் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்கு செய்யாதேபோனால், தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னாள்.

אֶל
1 Kings 19:3

அவனுக்கு அது தெரிந்தபோது எழுந்து, தன் பிராணனைக் காக்க யூதாவைச்சேர்ந்த பெயெர்செபாவுக்குப் புறப்பட்டுப்போய், தன் வேலைக்காரனை அங்கே நிறுத்திவிட்டான்.

אֶל
1 Kings 19:11

அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து கர்த்தருக்கு முன்பாகப் பர்வதத்தில் நில் என்றார்; அப்பொழுது, இதோ, கர்த்தர் கடந்துபோனார்; கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்களைப் பிளக்கிறதும் கன்மலைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டாயிற்று; ஆனாலும் அந்தக் காற்றிலே கர்த்தர் இருக்கவில்லை; காற்றிற்குப்பின் பூமி அதிர்ச்சி உண்டாயிற்று; பூமி அதிர்ச்சியிலும் கர்த்தர் இருக்கவில்லை.

אֲשֶׁר
1 Kings 19:12

பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லியசத்தம் உண்டாயிற்று.

אֶל, אֲשֶׁר
1 Kings 19:14

அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்.

אֶל
are
And
they
וַיִּקְרְא֤וּwayyiqrĕʾûva-yeek-reh-OO
called
אֶלʾelel
unto
לוֹט֙lôṭlote
Lot,
and
וַיֹּ֣אמְרוּwayyōʾmĕrûva-YOH-meh-roo
said
Where
him,
ל֔וֹloh
unto
the
men
אַיֵּ֧הʾayyēah-YAY
which
הָֽאֲנָשִׁ֛יםhāʾănāšîmha-uh-na-SHEEM
in
came
אֲשֶׁרʾăšeruh-SHER
to
בָּ֥אוּbāʾûBA-oo
thee
this
night?
אֵלֶ֖יךָʾēlêkāay-LAY-ha
out
them
bring
הַלָּ֑יְלָהhallāyĕlâha-LA-yeh-la
unto
הֽוֹצִיאֵ֣םhôṣîʾēmhoh-tsee-AME
us,
that
we
may
know
אֵלֵ֔ינוּʾēlênûay-LAY-noo
them.
וְנֵֽדְעָ֖הwĕnēdĕʿâveh-nay-deh-AH


אֹתָֽם׃ʾōtāmoh-TAHM