Context verses 1-kings 19:8
1 Kings 19:4

அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரபாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி,

עַל
1 Kings 19:7

கர்த்தருடைய தூதன் திரும்ப இரண்டாந்தரம் வந்து அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்றான்.

אַל
1 Kings 19:13

அதை எலியா கேட்டபோது, தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, கெபியின் வாசலில் நின்றான். அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்கிற சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.

כִּֽי, כִּֽי
1 Kings 19:14

அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்.

כִּֽי
1 Kings 19:16

பின்பு நிம்சியின் குமாரனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு.

שְׁתֵּ֣י
1 Kings 19:17

சம்பவிப்பதாவது: ஆசகேலின் பட்டயத்திற்குத் தப்பினவனை யெகூ கொன்றுபோடுவான்; யெகூவின் பட்டயத்திற்குத் தப்பினவனை எலிசா கொன்று போடுவான்.

עַל, אַל
1 Kings 19:18

ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார்.

אַל
1 Kings 19:19

அப்படியே அவன் அவ்விடம் விட்டு புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர்பூட்டி உழுத சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் பன்னிரண்டாம் ஏரை ஒட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன் இருக்கும் இடமட்டும் போய், அவன்மேல் தன் சால்வையைப் போட்டான்.

הִנֵּה, אֲשֶׁ֤ר
1 Kings 19:20

அப்பொழுது அவன் மாடுகளை விட்டு, எலியாவின் பிறகே ஓடி: நான் என் தகப்பனையும் என் தாயையும் முத்தஞ்செய்ய உத்தரவுகொடும், அதற்குப்பின் உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு அவன்: போய்த் திரும்பிவா; நான் உனக்குச் செய்ததை நினைத்துக் கொள் என்றான்.

הִנֵּה
is
הִנֵּהhinnēhee-NAY
Behold
נָ֨אnāʾna
now,
I
have
לִ֜יlee
two
שְׁתֵּ֣יšĕttêsheh-TAY
daughters
בָנ֗וֹתbānôtva-NOTE
which
not
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
have
לֹֽאlōʾloh
known
יָדְעוּ֙yodʿûyode-OO
man;
out
them
bring
you,
אִ֔ישׁʾîšeesh
pray
I
me,
אוֹצִֽיאָהʾôṣîʾâoh-TSEE-ah
let
נָּ֤אnāʾna
unto
do
and
אֶתְהֶן֙ʾethenet-HEN
you,
good
as
them
to
ye
אֲלֵיכֶ֔םʾălêkemuh-lay-HEM
in
your
eyes:
וַֽעֲשׂ֣וּwaʿăśûva-uh-SOO
only
לָהֶ֔ןlāhenla-HEN
men
unto
כַּטּ֖וֹבkaṭṭôbKA-tove
these
בְּעֵֽינֵיכֶ֑םbĕʿênêkembeh-ay-nay-HEM
nothing;
רַ֠קraqrahk
do
לָֽאֲנָשִׁ֤יםlāʾănāšîmla-uh-na-SHEEM

הָאֵל֙hāʾēlha-ALE
for
אַלʾalal

תַּֽעֲשׂ֣וּtaʿăśûta-uh-SOO
therefore
דָבָ֔רdābārda-VAHR
came
כִּֽיkee
shadow
the
under
they
עַלʿalal
of
my
roof.
כֵּ֥ןkēnkane


בָּ֖אוּbāʾûBA-oo


בְּצֵ֥לbĕṣēlbeh-TSALE


קֹֽרָתִֽי׃qōrātîKOH-ra-TEE