நீ என்ன செய்தாலும், நீ எங்கே போனாலும், எல்லாவற்றிலும் புத்திமானாயிருக்கிறதற்கும், கர்த்தர் என்னைக் குறித்து: உன் பிள்ளைகள் தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் எனக்கு முன்பாக உண்மையாய் நடக்கும்படிக்குத் தங்கள் வழியைக் காத்துக்கொண்டால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கத்தக்க புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்ன தம்முடைய வார்த்தையைத் திடப்படுத்துகிறதற்கும்,
செருயாவின் குமாரனாகிய யோவாப், இஸ்ரவேலின் இரண்டு சேனாபதிகளாகிய நேரின் குமாரன் அப்னேருக்கும், ஏத்தேரின் குமாரன் அமாசாவுக்கும் செய்தகாரியத்தினால் எனக்குச் செய்த குற்றத்தை நீ அறிந்திருக்கிறாயே; அவன் அவர்களைக் கொன்று, சமாதானகாலத்திலே யுத்தகாலத்து இரத்தத்தைச் சிந்தி, யுத்தகாலத்து இரத்தத்தைத் தன் அரையிலுள்ள தன் கால்களில் இருந்த பாதரட்சையிலும் வடியவிட்டானே.
மேலும் பகூரிம் ஊரானான பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயி உன்னிடத்தில் இருக்கிறான்; நான் மக்னாயீமுக்குப் போகிற நாளிலே, அவன் என்னைக் கொடிய தூஷணமாய்த் தூஷித்தான்; ஆனாலும் அவன் யோர்தானிலே எனக்கு எதிர்கொண்டுவந்தபடியினால்: நான் உன்னைப் பட்டயத்தாலே கொன்றுபோடுவதில்லை என்று கர்த்தர்மேல் அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தேன்.
ஆகிலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று எண்ணாதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமயிரை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கப்பண்ண, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான்.
| And on the seventh | וַיְכַ֤ל | waykal | vai-HAHL |
| day | אֱלֹהִים֙ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| God | בַּיּ֣וֹם | bayyôm | BA-yome |
| ended | הַשְּׁבִיעִ֔י | haššĕbîʿî | ha-sheh-vee-EE |
| his work | מְלַאכְתּ֖וֹ | mĕlaktô | meh-lahk-TOH |
| which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| he had made; | עָשָׂ֑ה | ʿāśâ | ah-SA |
| and he rested | וַיִּשְׁבֹּת֙ | wayyišbōt | va-yeesh-BOTE |
| on the seventh | בַּיּ֣וֹם | bayyôm | BA-yome |
| day | הַשְּׁבִיעִ֔י | haššĕbîʿî | ha-sheh-vee-EE |
| from all | מִכָּל | mikkāl | mee-KAHL |
| his work | מְלַאכְתּ֖וֹ | mĕlaktô | meh-lahk-TOH |
| which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| he had made. | עָשָֽׂה׃ | ʿāśâ | ah-SA |