Context verses 1-kings 2:2
1 Kings 2:3

நீ என்ன செய்தாலும், நீ எங்கே போனாலும், எல்லாவற்றிலும் புத்திமானாயிருக்கிறதற்கும், கர்த்தர் என்னைக் குறித்து: உன் பிள்ளைகள் தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் எனக்கு முன்பாக உண்மையாய் நடக்கும்படிக்குத் தங்கள் வழியைக் காத்துக்கொண்டால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கத்தக்க புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்ன தம்முடைய வார்த்தையைத் திடப்படுத்துகிறதற்கும்,

אֱלֹהִים֙, הַשְּׁבִיעִ֔י, מִכָּל
1 Kings 2:5

செருயாவின் குமாரனாகிய யோவாப், இஸ்ரவேலின் இரண்டு சேனாபதிகளாகிய நேரின் குமாரன் அப்னேருக்கும், ஏத்தேரின் குமாரன் அமாசாவுக்கும் செய்தகாரியத்தினால் எனக்குச் செய்த குற்றத்தை நீ அறிந்திருக்கிறாயே; அவன் அவர்களைக் கொன்று, சமாதானகாலத்திலே யுத்தகாலத்து இரத்தத்தைச் சிந்தி, யுத்தகாலத்து இரத்தத்தைத் தன் அரையிலுள்ள தன் கால்களில் இருந்த பாதரட்சையிலும் வடியவிட்டானே.

אֱלֹהִים֙
1 Kings 2:8

மேலும் பகூரிம் ஊரானான பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயி உன்னிடத்தில் இருக்கிறான்; நான் மக்னாயீமுக்குப் போகிற நாளிலே, அவன் என்னைக் கொடிய தூஷணமாய்த் தூஷித்தான்; ஆனாலும் அவன் யோர்தானிலே எனக்கு எதிர்கொண்டுவந்தபடியினால்: நான் உன்னைப் பட்டயத்தாலே கொன்றுபோடுவதில்லை என்று கர்த்தர்மேல் அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தேன்.

אֲשֶׁ֥ר
1 Kings 2:9

ஆகிலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று எண்ணாதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமயிரை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கப்பண்ண, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான்.

אֱלֹהִים֙
ended
God
day
And
וַיְכַ֤לwaykalvai-HAHL
on
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
the
בַּיּ֣וֹםbayyômBA-yome
seventh
הַשְּׁבִיעִ֔יhaššĕbîʿîha-sheh-vee-EE
work
his
מְלַאכְתּ֖וֹmĕlaktômeh-lahk-TOH
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
he
had
made;
עָשָׂ֑הʿāśâah-SA
rested
he
and
וַיִּשְׁבֹּת֙wayyišbōtva-yeesh-BOTE
day
on
the
בַּיּ֣וֹםbayyômBA-yome
seventh
הַשְּׁבִיעִ֔יhaššĕbîʿîha-sheh-vee-EE
all
from
מִכָּלmikkālmee-KAHL
his
work
מְלַאכְתּ֖וֹmĕlaktômeh-lahk-TOH
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
he
had
made.
עָשָֽׂה׃ʿāśâah-SA