தாவீது மரணமடையும் காலம் சமீபத்தபோது, அவன் தன் குமாரனாகிய சாலொமோனுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது:
நீ என்ன செய்தாலும், நீ எங்கே போனாலும், எல்லாவற்றிலும் புத்திமானாயிருக்கிறதற்கும், கர்த்தர் என்னைக் குறித்து: உன் பிள்ளைகள் தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் எனக்கு முன்பாக உண்மையாய் நடக்கும்படிக்குத் தங்கள் வழியைக் காத்துக்கொண்டால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கத்தக்க புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்ன தம்முடைய வார்த்தையைத் திடப்படுத்துகிறதற்கும்,
ஆகித்தின் குமாரனாகிய அதோனியா சாலொமோனின் தாயாகிய பத்சேபாளிடத்தில் வந்தான். நீ சமாதானமாய் வருகிறாயா என்று அவள் கேட்டதற்கு: சமாதானமாய்த் தான் வருகிறேன் என்றான்.
அப்பொழுது அவன்: ராஜ்யம் என்னுடையதாயிருந்தது என்றும், நான் அரசாளுகிறதற்கு இஸ்ரவேலரெல்லாரும் என்மேல் நோக்கமாய் இருந்தார்கள் என்றும் நீர் அறிவீர்; ஆனாலும் ராஜ்யபாரம் என்னைவிட்டுத் தாண்டி, என் சகோதரனுக்கு ஆயிற்று; கர்த்தரால் அது அவருக்குக் கிடைத்தது.
| These | אֵ֣לֶּה | ʾēlle | A-leh |
| are the generations | תוֹלְד֧וֹת | tôlĕdôt | toh-leh-DOTE |
| of the heavens | הַשָּׁמַ֛יִם | haššāmayim | ha-sha-MA-yeem |
| and of the earth | וְהָאָ֖רֶץ | wĕhāʾāreṣ | veh-ha-AH-rets |
| when they were created, | בְּהִבָּֽרְאָ֑ם | bĕhibbārĕʾām | beh-hee-ba-reh-AM |
| in the day | בְּי֗וֹם | bĕyôm | beh-YOME |
| that the Lord | עֲשׂ֛וֹת | ʿăśôt | uh-SOTE |
| God | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| made | אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| the earth | אֶ֥רֶץ | ʾereṣ | EH-rets |
| and the heavens, | וְשָׁמָֽיִם׃ | wĕšāmāyim | veh-sha-MA-yeem |