Context verses 1-kings 20:11
1 Kings 20:3

உன்னுடைய வெள்ளியும் உன்னுடைய பொன்னும் என்னுடையது; உன்னுடைய ஸ்திரீகளும் உன்னுடைய குமாரருக்குள் சமர்த்தராயிருக்கிறவர்களும் என்னுடையவர்கள் என்று பெனாதாத் சொல்லுகிறான் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னான்.

עַל
1 Kings 20:6

ஆனாலும் நாளை இந்நேரத்தில் என் ஊழியக்காரரை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவர்கள் உன் வீட்டையும் உன் ஊழியக்காரரοன் வீடுகளையும் சோதித்து, உன் கàύணுக்குப͠பிРοயமானவைΕள் எல்லாவற்றையும் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டுபோவார்கள் என்றார் என்று சொன்னார்கள்.

עַל
1 Kings 20:18

அப்பொழுது அவன்: அவர்கள் சமாதானத்திற்காகப் புறப்பட்டுவந்தாலும் அவர்களை உயிரோடே பிடியுங்கள்; அவர்கள் யுத்தத்திற்காகப் புறப்பட்டுவந்தாலும் அவர்களை உயிரோடே பிடியுங்கள் என்றான்.

עַל, דְּבַ֥ר
is
said,
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
And
אַבְרָהָ֔םʾabrāhāmav-ra-HAHM
Abraham
כִּ֣יkee
Because
I
אָמַ֗רְתִּיʾāmartîah-MAHR-tee
thought,
רַ֚קraqrahk
Surely
not
אֵיןʾênane
fear
the
יִרְאַ֣תyirʾatyeer-AT
of
God
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
place;
in
בַּמָּק֖וֹםbammāqômba-ma-KOME
this
הַזֶּ֑הhazzeha-ZEH
me
slay
will
they
and
וַֽהֲרָג֖וּנִיwahărāgûnîva-huh-ra-ɡOO-nee
for
עַלʿalal
sake.
my
דְּבַ֥רdĕbardeh-VAHR
wife's
אִשְׁתִּֽי׃ʾištîeesh-TEE