Context verses 1-kings 20:17
1 Kings 20:2

அவன் நகரத்திற்குள் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி:

אֶל, אֶת
1 Kings 20:3

உன்னுடைய வெள்ளியும் உன்னுடைய பொன்னும் என்னுடையது; உன்னுடைய ஸ்திரீகளும் உன்னுடைய குமாரருக்குள் சமர்த்தராயிருக்கிறவர்களும் என்னுடையவர்கள் என்று பெனாதாத் சொல்லுகிறான் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னான்.

אֶל
1 Kings 20:8

அப்பொழுது சகல மூப்பரும் சகல ஜனங்களும் அவனைப் பார்த்து: நீர் அவனுக்குச் செவிகொடுக்கவும், அவனுக்குச் சம்மதிக்கவும் வேண்டாம் என்றார்கள்.

אֶת
1 Kings 20:10

அப்பொழுது பெனாதாத் அவனிடத்தில் ஆள் அனுப்பி: எனக்குப் பின் செல்லுகிற ஜனங்கள் எல்லாரும் கைக்கு ஒரு பிடியாவது வாரிக்கொள்ள சமாரியாவின் தூள் போதுமானதாயிருந்தால், தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னான்.

אֶל, אֶת
So
Abraham
וַיִּתְפַּלֵּ֥לwayyitpallēlva-yeet-pa-LALE
prayed
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM
unto
אֶלʾelel
God:
הָֽאֱלֹהִ֑יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
and
God
וַיִּרְפָּ֨אwayyirpāʾva-yeer-PA
healed
אֱלֹהִ֜יםʾĕlōhîmay-loh-HEEM

אֶתʾetet
Abimelech,
אֲבִימֶ֧לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
and
his
wife,
וְאֶתwĕʾetveh-ET
and
his
maidservants;
אִשְׁתּ֛וֹʾištôeesh-TOH
and
they
bare
וְאַמְהֹתָ֖יוwĕʾamhōtāywveh-am-hoh-TAV
children.
וַיֵּלֵֽדוּ׃wayyēlēdûva-yay-lay-DOO