Context verses 1-kings 22:11
1 Kings 22:1

சீரியருக்கும் இஸ்ரவேலருக்கும் மூன்று வருஷம் யுத்தமில்லாமலிருந்தது.

אַבְרָהָ֑ם, הִנֵּֽנִי׃
1 Kings 22:7

பின்பு யோசபாத்: நாம் விசாரித்து அறிகிறதற்கு இவர்களையல்லாமல் கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா என்று கேட்டான்.

וַיֹּ֖אמֶר
1 Kings 22:15

அவன் ராஜாவினிடத்தில் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று கேட்டான். அதற்கு அவன்: போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின்கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.

אַבְרָהָ֑ם, מִן
1 Kings 22:17

அப்பொழுது அவன்: இஸ்ரவேலரெல்லாரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல மலைகளிலே சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது கர்த்தர்: இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம் தம் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பக்கடவர்கள் என்றார் என்று சொன்னான்.

הַשָּׁמַ֔יִם
am
called
unto
וַיִּקְרָ֨אwayyiqrāʾva-yeek-RA
angel
the
And
אֵלָ֜יוʾēlāyway-LAV
Lord
מַלְאַ֤ךְmalʾakmahl-AK
the
יְהוָה֙yĕhwāhyeh-VA
of
him
out
מִןminmeen
of
הַשָּׁמַ֔יִםhaššāmayimha-sha-MA-yeem
heaven,
and
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
אַבְרָהָ֣ם׀ʾabrāhāmav-ra-HAHM
Abraham,
אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM
Abraham:
said,
he
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
and
הִנֵּֽנִי׃hinnēnîhee-NAY-nee