மூன்றாம் வருஷத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவினிடத்திற்குப் போயிருக்கும் போது,
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா ஏறக்குறைய நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நான் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று அவர்களைக் கேட்டதற்கு; அவர்கள், போம், ஆண்டவர் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா பிரதானிகளில் ஒருவனைக் கூப்பிட்டு: இம்லாவின் குமாரனாகிய மிகாயாவைச் சீக்கிரமாய் அழைத்துவா என்றான்.
கேனானாவின் குமாரனாகிய சிதேக்கியா தனக்கு இருப்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியரை முட்டி நிர்மூலமாக்கிப் போடுவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
சகல தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப்போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
| That | כִּֽי | kî | kee |
| in blessing | בָרֵ֣ךְ | bārēk | va-RAKE |
| I will bless | אֲבָֽרֶכְךָ֗ | ʾăbārekkā | uh-va-rek-HA |
| thee, and in multiplying | וְהַרְבָּ֨ה | wĕharbâ | veh-hahr-BA |
| I will multiply | אַרְבֶּ֤ה | ʾarbe | ar-BEH |
| אֶֽת | ʾet | et | |
| thy seed | זַרְעֲךָ֙ | zarʿăkā | zahr-uh-HA |
| as the stars | כְּכֽוֹכְבֵ֣י | kĕkôkĕbê | keh-hoh-heh-VAY |
| of the heaven, | הַשָּׁמַ֔יִם | haššāmayim | ha-sha-MA-yeem |
| and as the sand | וְכַח֕וֹל | wĕkaḥôl | veh-ha-HOLE |
| which | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
| is upon | עַל | ʿal | al |
| the sea | שְׂפַ֣ת | śĕpat | seh-FAHT |
| shore; | הַיָּ֑ם | hayyām | ha-YAHM |
| and thy seed | וְיִרַ֣שׁ | wĕyiraš | veh-yee-RAHSH |
| shall possess | זַרְעֲךָ֔ | zarʿăkā | zahr-uh-HA |
| אֵ֖ת | ʾēt | ate | |
| the gate | שַׁ֥עַר | šaʿar | SHA-ar |
| of his enemies; | אֹֽיְבָֽיו׃ | ʾōyĕbāyw | OH-yeh-VAIV |