Context verses 1-kings 22:17
1 Kings 22:2

மூன்றாம் வருஷத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவினிடத்திற்குப் போயிருக்கும் போது,

אֲשֶׁ֖ר
1 Kings 22:6

அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா ஏறக்குறைய நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நான் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று அவர்களைக் கேட்டதற்கு; அவர்கள், போம், ஆண்டவர் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.

עַל
1 Kings 22:9

அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா பிரதானிகளில் ஒருவனைக் கூப்பிட்டு: இம்லாவின் குமாரனாகிய மிகாயாவைச் சீக்கிரமாய் அழைத்துவா என்றான்.

עַל
1 Kings 22:11

கேனானாவின் குமாரனாகிய சிதேக்கியா தனக்கு இருப்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியரை முட்டி நிர்மூலமாக்கிப் போடுவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

הַשָּׁמַ֔יִם
1 Kings 22:12

சகல தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப்போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.

כִּֽי
That
כִּֽיkee
in
blessing
בָרֵ֣ךְbārēkva-RAKE
I
will
bless
אֲבָֽרֶכְךָ֗ʾăbārekkāuh-va-rek-HA
thee,
and
in
multiplying
וְהַרְבָּ֨הwĕharbâveh-hahr-BA
I
will
multiply
אַרְבֶּ֤הʾarbear-BEH

אֶֽתʾetet
thy
seed
זַרְעֲךָ֙zarʿăkāzahr-uh-HA
as
the
stars
כְּכֽוֹכְבֵ֣יkĕkôkĕbêkeh-hoh-heh-VAY
of
the
heaven,
הַשָּׁמַ֔יִםhaššāmayimha-sha-MA-yeem
and
as
the
sand
וְכַח֕וֹלwĕkaḥôlveh-ha-HOLE
which
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
is
upon
עַלʿalal
the
sea
שְׂפַ֣תśĕpatseh-FAHT
shore;
הַיָּ֑םhayyāmha-YAHM
and
thy
seed
וְיִרַ֣שׁwĕyirašveh-yee-RAHSH
shall
possess
זַרְעֲךָ֔zarʿăkāzahr-uh-HA

אֵ֖תʾētate
the
gate
שַׁ֥עַרšaʿarSHA-ar
of
his
enemies;
אֹֽיְבָֽיו׃ʾōyĕbāywOH-yeh-VAIV