Context verses 1-kings 3:14
1 Kings 3:1

சாலொமோன் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே சம்பந்தங்கலந்து, பார்வோனின் குமாரத்தியை விவாகம்பண்ணி, தன்னுடைய அரமனையையும் கர்த்தருடைய ஆலயத்தையும் எருசலேமின் சுற்றுமதிலையும் கட்டித் தீருமட்டும் அவன் அவளைத் தாவீதின் நகரத்தில் கொண்டுவந்து வைத்தான்.

חַיַּ֣ת
1 Kings 3:6

அதற்குச் சாலொமோன் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியான் உம்மைப்பற்றி உண்மையும் நீதியும் மன நேர்மையுமாய் உமக்கு முன்பாக நடந்தபடியே தேவரீர் அவருக்குப் பெரிய கிருபைசெய்து, அந்தப் பெரிய கிருபையை அவருக்குக் காத்து, இந்நாளில் இருக்கிறபடியே அவருடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கிற ஒரு குமாரனை அவருக்குத் தந்தீர்.

כִּ֣י
1 Kings 3:16

அப்பொழுது வேசிகளான இரண்டு ஸ்திரீகள் ராஜாவினிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றார்கள்.

אֶֽל
1 Kings 3:17

அவர்களில் ஒருத்தி: என் ஆண்டவனே, நானும் இந்த ஸ்திரீயும் ஒரே வீட்டிலே குடியிருக்கிறோம்; நான் இவளோடே வீட்டிலிருக்கையில் ஆண்பிள்ளை பெற்றேன்.

יְמֵ֥י, חַיֶּֽיךָ׃
1 Kings 3:20

அப்பொழுது, உமது அடியாள் நித்திரைபண்ணுகையில், இவள் நடுஜாமத்தில் எழுந்து, என் பக்கத்திலே கிடக்கிற என் பிள்ளையை எடுத்து, தன் மார்பிலே கிடத்திக்கொண்டு, செத்த தன் பிள்ளையை எடுத்து, என் மார்பிலே கிடத்திவிட்டாள்;

כָּל
And
the
Lord
וַיֹּאמֶר֩wayyōʾmerva-yoh-MER
God
יְהוָֹ֨הyĕhôâyeh-hoh-AH
said
אֱלֹהִ֥ים׀ʾĕlōhîmay-loh-HEEM
unto
אֶֽלʾelel
the
serpent,
הַנָּחָשׁ֮hannāḥāšha-na-HAHSH
Because
כִּ֣יkee
thou
hast
done
עָשִׂ֣יתָʿāśîtāah-SEE-ta
this,
זֹּאת֒zōtzote
thou
אָר֤וּרʾārûrah-ROOR
art
cursed
אַתָּה֙ʾattāhah-TA
above
all
מִכָּלmikkālmee-KAHL
cattle,
הַבְּהֵמָ֔הhabbĕhēmâha-beh-hay-MA
and
above
every
וּמִכֹּ֖לûmikkōloo-mee-KOLE
beast
חַיַּ֣תḥayyatha-YAHT
of
the
field;
הַשָּׂדֶ֑הhaśśādeha-sa-DEH
upon
עַלʿalal
thy
belly
גְּחֹנְךָ֣gĕḥōnĕkāɡeh-hoh-neh-HA
shalt
thou
go,
תֵלֵ֔ךְtēlēktay-LAKE
and
dust
וְעָפָ֥רwĕʿāpārveh-ah-FAHR
shalt
thou
eat
תֹּאכַ֖לtōʾkaltoh-HAHL
all
כָּלkālkahl
the
days
יְמֵ֥יyĕmêyeh-MAY
of
thy
life:
חַיֶּֽיךָ׃ḥayyêkāha-YAY-ha