Context verses 1-kings 6:17
1 Kings 6:1

இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் வருஷத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான நாலாம் வருஷம் சீப்மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான்.

עַל
1 Kings 6:2

சாலொமோன் ராஜா கர்த்தருக்குக் கட்டின ஆலயம் அறுபது முழநீளமும், இருபது முழ அகலமும், முப்பது முழ உயரமுமாயிருந்தது.

אֶת
1 Kings 6:5

அவன் தேவாலயத்தின் சுவரும் சந்நிதி ஸ்தானச்சுவருமாகிய ஆலயத்தின் சுவர்களுக்கு அடுத்ததாய்ச் சுற்றுக்கட்டுகளைக் கட்டி, அவைகளில் அறைகளைச் சுற்றிலும் உண்டாக்கினான்.

כָּל
1 Kings 6:6

கீழே இருக்கிற சுற்றுக்கட்டு ஐந்து முழ அகலமும், நடுவே இருக்கிறது ஆறு முழ அகலமும், மூன்றாவதாயிருக்கிறது ஏழுமுழ அகலமுமாயிருந்தது; அவைகள் ஆலயத்தினுடைய சுவர்களிலே தாங்காத படிக்கு ஆலயத்தைச் சுற்றிலும் புறம்பே ஒட்டுச்சுவர்களைக் கட்டுவித்தான்.

אֶת
1 Kings 6:7

ஆலயம் கட்டப்படுகையில், அது பணிதீர்ந்து கொண்டுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது; ஆகையால் அது கட்டப்படுகிறபோது, சுத்திகள் வாச்சிகள் முதலான எந்த இருப்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை.

אֶת, אֲשֶׁר, הַשָּׁמָ֑יִם
1 Kings 6:9

இவ்விதமாய் அவன் ஆலயத்தைக் கட்டி, கேதுருமர உத்திரங்களாலும் பலகைகளாலும் ஆலயத்தை மச்சுப்பாவி முடித்தான்.

אֶת
1 Kings 6:10

அவன் ஐந்துமுழ உயரமான சுற்றுக் கட்டுகளை ஆலயத்தின்மேலெங்கும் கட்டுவித்தான்; அவைகள் கேதுருமரங்களால் ஆலயத்தோடே இணைக்கப்பட்டிருந்தது.

אֶת, אֶת
1 Kings 6:12

நீ என் கட்டளைகளின்படி நடந்து, என் நீதி நியாயங்களை நிறைவேற்றி, என் கற்பனைகளின்படியெல்லாம் நடந்து கொள்ளும்படிக்கு, அவைகளைக் கைக்கொண்டால், நீ கட்டுகிற இந்த ஆலயத்தைக் குறித்து நான் உன் தகப்பனாகிய தாவீதோடே சொன்ன என் வார்த்தையை உன்னிடத்தில் நிறைவேற்றி,

אֶת, כָּל, אֶת, עַל
1 Kings 6:13

இஸ்ரவேல் புத்திரர் நடுவிலே வாசம்பண்ணி, என் ஜனமாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன் என்றார்.

כָּל, אֶת
1 Kings 6:14

அப்படியே சாலொமோன் ஆலயத்தைக் கட்டி முடித்தான்.

אֶת
1 Kings 6:18

ஆலயத்திற்குள் இருக்கிற கேதுருமரங்களில் மொக்குகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரவேலை செய்திருந்தது; பார்வைக்கு ஒரு கல்லாகிலும் காணப்படாமல் எல்லாம் கேதுருமரமாயிருந்தது.

אֶת
And,
behold,
וַֽאֲנִ֗יwaʾănîva-uh-NEE
I,
even
I,
הִנְנִי֩hinniyheen-NEE
do
bring
מֵבִ֨יאmēbîʾmay-VEE

אֶתʾetet
a
flood
הַמַּבּ֥וּלhammabbûlha-MA-bool
of
waters
מַ֙יִם֙mayimMA-YEEM
upon
עַלʿalal
the
earth,
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
to
destroy
לְשַׁחֵ֣תlĕšaḥētleh-sha-HATE
all
כָּלkālkahl
flesh,
בָּשָׂ֗רbāśārba-SAHR
wherein
אֲשֶׁרʾăšeruh-SHER
is
the
breath
בּוֹ֙boh
of
life,
ר֣וּחַrûaḥROO-ak
from
under
חַיִּ֔יםḥayyîmha-YEEM
heaven;
thing
מִתַּ֖חַתmittaḥatmee-TA-haht
and
every
that
הַשָּׁמָ֑יִםhaššāmāyimha-sha-MA-yeem
is
in
the
earth
כֹּ֥לkōlkole
shall
die.
אֲשֶׁרʾăšeruh-SHER


בָּאָ֖רֶץbāʾāreṣba-AH-rets


יִגְוָֽע׃yigwāʿyeeɡ-VA