Context verses 1-kings 9:27
1 Kings 9:8

அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, பகிடியாய் ஈசலிட்டு; கர்த்தர் இந்த தேசத்துக்கும் இந்த ஆலயத்துக்கும் இப்படிச் செய்தது என்ன? என்று கேட்பார்கள்.

אֱלֹהִים֙
1 Kings 9:25

சாலொமோன் கர்த்தரின் ஆலயத்தை முடித்தபின்பு, அவருக்குக் கட்டின பலிபீடத்தின்மேல் வருஷத்தில் மூன்றுமுறை சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் இட்டு, கர்த்தரின் சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தின்மேல் தூபங்காட்டிவந்தான்.

עֶ֥בֶד
1 Kings 9:26

ராஜாவாகிய சாலொமோன் ஏதோம் தேசத்தில் சிவந்த சமுத்திரக்கரையிலே ஏலோத்துக்குச் சமீபத்திலுள்ள எசியோன்கேபேரிலே கப்பல்களைச் செய்வித்தான்.

שֵׁ֑ם, וִיהִ֥י, כְנַ֖עַן, עֶ֥בֶד, לָֽמוֹ׃
shall
יַ֤פְתְּyapĕtYA-fet
enlarge
God
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
Japheth,
לְיֶ֔פֶתlĕyepetleh-YEH-fet
and
he
shall
dwell
וְיִשְׁכֹּ֖ןwĕyiškōnveh-yeesh-KONE
tents
the
in
בְּאָֽהֳלֵיbĕʾāhŏlêbeh-AH-hoh-lay
of
Shem;
שֵׁ֑םšēmshame
shall
be
וִיהִ֥יwîhîvee-HEE
and
Canaan
כְנַ֖עַןkĕnaʿanheh-NA-an
his
servant.
עֶ֥בֶדʿebedEH-ved


לָֽמוֹ׃lāmôLA-moh