Context verses 1-peter 2:10
1 Peter 2:3

நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.

אֶת
1 Peter 2:5

ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.

אֶת
1 Peter 2:7

ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால், தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று;

אֶת
1 Peter 2:8

அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்.

אֶת
1 Peter 2:15

நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

אֶת
1 Peter 2:24

நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.

אֶת
And
a
river
וְנָהָר֙wĕnāhārveh-na-HAHR
went
out
יֹצֵ֣אyōṣēʾyoh-TSAY
Eden
of
מֵעֵ֔דֶןmēʿēdenmay-A-den
to
water
לְהַשְׁק֖וֹתlĕhašqôtleh-hahsh-KOTE

אֶתʾetet
garden;
the
הַגָּ֑ןhaggānha-ɡAHN
and
from
thence
וּמִשָּׁם֙ûmiššāmoo-mee-SHAHM
parted,
was
it
יִפָּרֵ֔דyippārēdyee-pa-RADE
and
became
וְהָיָ֖הwĕhāyâveh-ha-YA
into
four
לְאַרְבָּעָ֥הlĕʾarbāʿâleh-ar-ba-AH
heads.
רָאשִֽׁים׃rāʾšîmra-SHEEM