Context verses 1-peter 2:11
1 Peter 2:3

நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.

אֲשֶׁר
1 Peter 2:6

அந்தப்படியே: இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.

כָּל
1 Peter 2:9

நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.

כָּל
1 Peter 2:13

நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள்.

ה֣וּא, כָּל
1 Peter 2:19

ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும்.

כָּל, כָּל
1 Peter 2:22

அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை;

אֲשֶׁר
there
is
שֵׁ֥םšēmshame
is
is
The
הָֽאֶחָ֖דhāʾeḥādha-eh-HAHD
name
first
פִּישׁ֑וֹןpîšônpee-SHONE
the
of
Pison:
ה֣וּאhûʾhoo
that
it
הַסֹּבֵ֗בhassōbēbha-soh-VAVE
which
אֵ֚תʾētate
compasseth

כָּלkālkahl
the
אֶ֣רֶץʾereṣEH-rets
whole
land
הַֽחֲוִילָ֔הhaḥăwîlâha-huh-vee-LA
Havilah,
אֲשֶׁרʾăšeruh-SHER
of
שָׁ֖םšāmshahm
where

gold;
הַזָּהָֽב׃hazzāhābha-za-HAHV