Context verses 1-peter 3:10
1 Peter 3:1

அந்தப்படி மனைவிகளே, உங்கள்சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,

כִּֽי
1 Peter 3:8

மேலும், நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதர சிநேகமுள்ளவர்களும் மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருந்து,

אֶת
1 Peter 3:11

பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மைசெய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன்.

וַיֹּ֕אמֶר
1 Peter 3:17

தீமைசெய்து பாடநுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமனால், நன்மைசெய்து பாடநுபவிப்பதே மேன்மையாயிருக்கும்.

כִּֽי
1 Peter 3:18

ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.

אֶת
1 Peter 3:19

அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.

כִּֽי
was
And
he
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
said,

אֶתʾetet
voice
קֹלְךָ֥qōlĕkākoh-leh-HA
thy
heard
שָׁמַ֖עְתִּיšāmaʿtîsha-MA-tee
I
in
the
בַּגָּ֑ןbaggānba-ɡAHN
garden,
afraid,
was
I
וָאִירָ֛אwāʾîrāʾva-ee-RA
and
כִּֽיkee
because
עֵירֹ֥םʿêrōmay-ROME
naked;
I
אָנֹ֖כִיʾānōkîah-NOH-hee
and
I
hid
myself.
וָאֵחָבֵֽא׃wāʾēḥābēʾva-ay-ha-VAY