Context verses 1-peter 3:14
1 Peter 3:1

அந்தப்படி மனைவிகளே, உங்கள்சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,

חַיַּ֣ת
1 Peter 3:6

அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்.

כִּ֣י
1 Peter 3:16

கிறிஸ்துவுக்கேற்ற உங்கள் நல்ல நடக்கையைத் தூஷிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரரென்று உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற விஷயத்தில் வெட்கப்படும்படிக்கு நல்மனச்சாட்சியுடையவர்களாயிருங்கள்.

אֶֽל
1 Peter 3:17

தீமைசெய்து பாடநுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமனால், நன்மைசெய்து பாடநுபவிப்பதே மேன்மையாயிருக்கும்.

יְמֵ֥י, חַיֶּֽיךָ׃
1 Peter 3:20

அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.

כָּל
art
said
And
וַיֹּאמֶר֩wayyōʾmerva-yoh-MER
the
יְהוָֹ֨הyĕhôâyeh-hoh-AH
Lord
אֱלֹהִ֥ים׀ʾĕlōhîmay-loh-HEEM
God
אֶֽלʾelel
unto
the
הַנָּחָשׁ֮hannāḥāšha-na-HAHSH
serpent,
כִּ֣יkee
Because
done
hast
עָשִׂ֣יתָʿāśîtāah-SEE-ta
thou
זֹּאת֒zōtzote
this,
אָר֤וּרʾārûrah-ROOR
cursed
thou
אַתָּה֙ʾattāhah-TA
above
all
מִכָּלmikkālmee-KAHL
cattle,
הַבְּהֵמָ֔הhabbĕhēmâha-beh-hay-MA
every
above
and
וּמִכֹּ֖לûmikkōloo-mee-KOLE
beast
חַיַּ֣תḥayyatha-YAHT
of
the
field;
הַשָּׂדֶ֑הhaśśādeha-sa-DEH
upon
עַלʿalal
belly
thy
גְּחֹנְךָ֣gĕḥōnĕkāɡeh-hoh-neh-HA
shalt
thou
go,
תֵלֵ֔ךְtēlēktay-LAKE
dust
and
וְעָפָ֥רwĕʿāpārveh-ah-FAHR
shalt
thou
eat
תֹּאכַ֖לtōʾkaltoh-HAHL
all
כָּלkālkahl
days
the
יְמֵ֥יyĕmêyeh-MAY
of
thy
life:
חַיֶּֽיךָ׃ḥayyêkāha-YAY-ha